உன்னுடைய குரலில் காமம் இருக்கிறது… என் வீட்டுக்கு வா… போன் போட்டு அழைத்த வைரமுத்து… பகீர் கிளப்பிய சுசித்ரா…!!

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளால் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதுபோன்று தமிழ் சினிமாவிலும் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா. இவர் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட…

Read more

“வங்கி ஊழியரை கதற கதற”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… ஓட்டுனர் வெறிச்செயல்….!!!

மும்பையில் உள்ள தனியார் வங்கியில் வாலிபர் ஒருவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்த வங்கியில் 41 வயது உள்ள மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்தப் பழக்கத்தை ஓட்டுனர் தவறான எண்ணத்தோடு…

Read more

வீட்டில் விளக்கேற்றிய இளம்பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… ஐயோ இப்படியா நடக்கணும்… கதறும் குடும்பத்தினர்..!!

அரியலூர் மாவட்டம் கரடிகுளம் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஷோபனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நெருப்பு சேலையில் பிடித்தது. அந்த தீ மளமளவென   உடல் முழுவதும் பரவிய நிலையில்…

Read more

இந்தியாவிலேயே முதலிடம்… சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய தளபதி…. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா…?

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் நடித்து தற்போது வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் தனது சம்பளமாக 200 கோடி வாங்கியுள்ளார் என தயாரிப்பாளர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து…

Read more

“கொடுமை தாங்க முடியல”… தினம்.. தினம்… போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவர் தனது உறவினரான ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார். இச்சம்பவம் ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தது. கணவர் வீட்டிற்கு வந்தபோது,…

Read more

ஆசை வார்த்தை…. இந்தியர்கள் தான் டார்கெட்… இதுவரை 186 தமிழர்கள்… போலீஸ் எச்சரிக்கை…!!!

அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகளை கூறி போலி முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலர் சைபர் கிரைம் கும்பலால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக தவிக்கின்றனர். குறிப்பாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக…

Read more

பழைய மாடல் ஸ்மார்ட்போன் பாத்திருக்கீங்களா..? Jio-வின் கலக்கலான அறிமுகம்..!!

ஜியோ நிறுவனம் ஜியோ போன் பிரிமா 2 என்ற புதிய வகை செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போன் பார்ப்பதற்கு பேசிக் மாடல் போல் தோன்றியதால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் மூன்றாவது செயலியின் உதவி இன்றி வீடியோ கால் செய்யும் வகையில்…

Read more

என்னாது நாயை சாப்பிடுவாங்களா..? டிரம்ப் பேச்சை கேட்டு நாய் கொடுத்த ரியாக்ஷனை பாருங்களேன்…!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டெனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இவர்கள் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள ஏ.பி.சி செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விவாத நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்துள்ளது. அதில்…

Read more

1 ரூபாய் கூட இல்லாமல் தவித்த 96 இயக்குனர் பிரேம் குமார்.. கார்த்தியால் அடித்த ஜாக்பாட்..!!

பிரபல இயக்குநர் பிரேம் குமார் தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பது அவரது சமீபத்திய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. ’96’ படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் பணியாற்றாததால், அப்படத்தின் மூலம் ஈட்டிய பணம் முழுவதும் செலவழிந்துவிட்டதாகவும், தனது வங்கி…

Read more

சந்தேகத்திற்கு ஒரு அளவு வேண்டாமா…. கமலா ஹாரிஸ் அணிந்த கம்மலால் சர்ச்சை… உண்மையை கூறிய நிபுணர்கள்…!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்தில், கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல் குறித்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. டிரம்பின் ஆதரவாளர்கள், கமலா ஹாரிஸ் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டின்படி, கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல்…

Read more

14 வயசு சின்ன பிள்ளை… ஸ்கூலுக்கு நல்லாதா போனா… . “கல் நெஞ்சையும் கரைக்கும்”… தந்தையின் கதறல்…. சோக சம்பவம்..!!

உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தவறான நோக்கத்துடன் கடத்தி சென்றுள்ளனர்.…

Read more

ஐயோ! குடும்ப கஷ்டத்தில் வேலைக்கு சென்ற பெண்…. இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்களா… பிரான்சில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி, பிரிட்டனில் ஒரு குடும்பத்தில் வீட்டு வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கு அவருக்கு நேர்ந்த கொடுமைகள் அனைவரையும் உலுக்கியுள்ளன. சோபியை வேலைக்கு அமர்த்திய சப்ரினா மற்றும் ஒய்ஸெம் என்ற தம்பதியினர், சோபி தனது முன்னாள் காதலனுடன்…

Read more

பச்ச புள்ளைய ஈவு இரக்கமின்றி… முதல் நாளே.!!… கொந்தளிப்பை கிளப்பும் வீடியோ.!!

பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில், 3 வயது சிறுமியை ஆசிரியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு வந்த முதல் நாளே இந்த சிறுமி இத்தகைய கொடுமையை சந்தித்தது பெற்றோரையும் சமூகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அப்போது ரகசியமாக…

Read more

மிஸ் அழகியை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட கொடூரம்…. “கெமிக்கல் மூலம் உடல் பாகங்கள் கரைப்பு”… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

பொதுவாக அமைதியான நாடு என்று நாம் நினைக்கும் சுவிட்சர்லாந்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவரை அவரது கணவர் தாமஸ் கொடூரமாக கொலை செய்துள்ளார்.…

Read more

தில்லு ரொம்ப முக்கியம்‌ பிகிலு… உலகின் முதல் ஆஸ்கார் விருதை வென்ற பேய் படம்… எப்படியாவது ஒருமுறை பார்த்திடணும்…!!

சினமாவில் வெளியான ‘அனபெல்’, ‘காஞ்சனா’, ‘ஸ்த்ரீ 2’ போன்ற படங்களுக்கு முன்னரே, திரை உலகை நடுங்க வைத்த ஒரு படம் இருந்தது. அதுதான், 1978-ல் வெளியான ‘தி எக்ஸார்சிஸ்ட்’. இந்த படம் வெளியான காலத்தில், திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.…

Read more

அசுரத்தனமான உடல் அமைப்பு… டெய்லி 2 கிலோ மாமிசம் சாப்பிட்ட பாடி பில்டர்… 36 வயதில் அதிர்ச்சி மரணம்…!!!

தினமும் இரண்டு கிலோ இறைச்சி சாப்பிட்ட பாடி பில்டர் மாரடைப்பால் மரணம் பலாரஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான பாடி பில்டர் இலியா, தினமும் இரண்டு கிலோ இறைச்சி உட்பட 16500 கலோரிகள் கொண்ட உணவை உட்கொண்டவர். தனது அசுரத்தனமான உடல்…

Read more

திருமணமான 11 நாளில்… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் தங்கமணி என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த தங்கமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தங்கமணியை அக்கம்…

Read more

சுப்ரீம் கோர்ட் நீதிபதியுடன் பிரதமர் மோடி… அப்படியே ரிப்பீட்டு… “அப்போ மன்மோகன் சிங் மட்டும் போனாரே”… ஆதாரத்துடன் கேள்வி கேட்ட பாஜக..!!

பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, முன்னாள்…

Read more

பெண்ணை சீரழிக்க வெறித்தனமாக துரத்திய டாக்டர்…. அந்தரங்க உறுப்பை வெட்டிய நர்ஸ்…. அதிர வைக்கும் சம்பவம்…!!

பீகாரின் கங்காபூரில் உள்ள RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது சகாக்கள் இருவர், ஒரு நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.…

Read more

இவீங்க இப்படி சொன்னாதா கேப்பாங்க..!! புது யுக்தியில் இறங்கிய பெங்களூரு போலீசார்..!!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே. குறிப்பாக, இளம் வயதினர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதே பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, பெங்களூரு…

Read more

2 நாட்களாக வெளியே வராத மின்வாரிய ஊழியர்… பக்கத்து விட்டுகாரர் கொடுத்த தகவல்..! விசாரணையில் போலீசார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்…

Read more

EPF பணத்தை 2 நிமிடத்தில் எடுக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கான எளிய வழி..!!

உங்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) பணத்தை இனி நீண்ட வரிசையில் நிற்காமல், இரண்டு நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். உமாங் (Umang) என்ற அரசின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி இதை எளிதாக செய்துவிடலாம். உமாங் செயலியைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:…

Read more

நாங்களும் வொர்க் அவுட் பண்ணுவோம்.. அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைக்க பூனைக்கு டயட்.. சுவாரஸ்ய சம்பவம்..!!

மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில் பகுதில் ‘க்ரோஷிக்’.என்ற பூனை  17 கிலோ எடையுள்ள ஒரு பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு பூனை 4-5 கிலோ எடை கொண்டிருக்கும். ஆனால் இந்த பூனையின் எடை மிக அதிகமாக இருப்பது…

Read more

ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டுமா…? இதோ உங்களுக்கான நல்ல வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் தகவலை புதுப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதில் தங்கள் ஆதார் எண் 10 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் வைத்திருப்பவர்கள் இலவச சேவை பயன்படுத்தி இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம். ஆதார் தகவல் புதுப்பிக்க…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் பாதுகாப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர். அதன்பின்பு 10 நாட்கள் கழித்து விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படும்.…

Read more

செல்போனால் சிக்கிய கன்னட சின்னத்திரை நடிகர்… காதலியின் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை…!!

பிரபல கன்னட சின்னத்திரை நடிகராக இருப்பவர் வருண் ஆராதியா. இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு சமூக வலைதளம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை…

Read more

சரி, தெரியலையேனு கேட்ட பெண்… ஒரே நாளில் சுமார் 90000 இழந்து தவிப்பு..!!

சிதம்பரம் மின் நகரில் முஹம்மது மன்சூர் அவரது மனைவி சமீரா பேகம் வசித்து வருகின்றனர். சமீரா பேகம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு அந்த இயந்திரத்தில் எப்படி பணம் எடுப்பது என்று…

Read more

நடிகர் தனுசுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த 2 முக்கிய நிபந்தனைகள்… இனி ரெட் கார்டு பிரச்சனை இல்லப்பா..!!

தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்ததாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகையை பெற்று படங்களில்  நடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் …

Read more

“குடும்பத்தை கவனிச்சுக்கோ”..!! நம்பி விட்டு சென்ற கணவர்… பரிதாபமாக பலியான 2 உயிர்… சோக சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  குறிஞ்சி கங்காபுரத்தில் சிவக்குமார்- திலகவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவக்குமார் ஜே.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக…

Read more

கல்யாணம் ஆகி 8 மாசம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுத்த இளம்பெண்…. கதறும் கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு…

Read more

தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்… குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. திடீரென்று அந்த சிலை தலைப்பகுதி இன்றி காணப்பட்டது. இந்த செயலை மர்ம நபர்கள் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. எனவே…

Read more

விடுதியில் திடீர் தீ விபத்து.. உரிமையாளரின் அலட்சியத்தால் 2 பெண்கள் பலி.. போலீஸ் அதிரடி..!!

மதுரையில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த சரண்யா மற்றும் பரிமளா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பங்காரு அடிகளார் சிலை… கண்கலங்கி உருகிய மனைவி… நெகிழ்ச்சி சம்பவம்…!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குரு பங்காரு அடிகளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பிரபல சிற்பக்கூடத்தில் இவரது கற்சிலையை முருகன் மற்றும் அவரது குழுவினர் செதுக்கி…

Read more

எனக்கு நிறைய வாட்டி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க… இதுக்கு ஒரு எண்டே இல்லையா….? பிரபல நடிகை புலம்பல்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை திவ்யா. இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் தற்போது படங்கள் நடிப்பதை…

Read more

நாட்டையே புரட்டி போட்ட சூறாவளி புயல்… 87 ‌பேர் பலி… 70 பேர் மாயம்…. வியட்னாமில் பரபரப்பு…!!!

வியட்நாம் நாட்டில் யாகி புயல் தாக்கியுள்ளது. இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை அன்று கரையை கடந்த போது 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமை இந்த சூறாவளி வலுவிழந்தது.…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் திடீர் கலவரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என போட்டி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர்களிடையே மோதல்…

Read more

டீச்சர் இல்லனா என்ன…? நாங்க படிக்கிறத தடுக்க முடியாது… துணிச்சலாக மாணவிகள் செய்த விஷயம்.. குவியும் பாராட்டுகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாணவ-…

Read more

இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு சென்ற போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் 9 பேர் படுகாயம்… ஒருவருக்கு 2 கால்களும் முறிவு…!!

இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஏராளமானோர் இவருக்கு அஞ்சலி செலுத்த செல்கின்றனர். இதனால் அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் உள்ளனர். இந்நிலையில் குருபூஜையில் கலந்து கொள்ள நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்கு…

Read more

Other Story