திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்தது நியாயமா… கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்…!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதம் குறித்து இயக்குனர்  மோகன் ஜி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட திருச்சி…

Read more

தலைக்கேறிய போதையில் மருமகன்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு…

Read more

இப்பதானே ஊர்ல இருந்து வந்தா.. மகளை பார்த்து கதறும் பெற்றோர்.. போலீஸ் விசாரணை..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  ஆலங்காயம் அருகே  ராணிப்பேட்டை கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ள நிலையில் விடுமுறையை முன்னிட்டு  இரு நாட்களுக்கு முன்பு காயத்ரி  தனது சொந்த ஊருக்கு…

Read more

சாயங்காலம் விளையாட போன 10 வயசு பையன்… நினைத்து பார்க்காத சம்பவம்… “கதறி துடித்த தாய்”- நிகழ்ந்த சோகம்.!!

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில்  நடந்த துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 10 வயது சிறுவன் நிரஞ்சன், தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றபோது, நுழைவாயில் இரும்பு கேட் அவரது மீது விழுந்து, படுகாயங்களால் உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

ஆசைய தூண்டி ஆசால்ட்டா 10 லட்சம் அபேஸ்… பறிகொடுத்த நபர்கள் தவிப்பு..!

புதுச்சேரியில் உள்ள மூலக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவர் இணையத்தின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு வழிகளை முயற்சித்துள்ளார். அப்போது இவருக்கு பங்குச்சந்தை நிறுவனர் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அதில் ஒருவரை தொடர்பு கொண்டு…

Read more

அதிர்ச்சி சம்பவம்… தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த கொடூரம்..! அண்ணன் காதலால் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் அண்ணன் காதலித்த குடும்பத்தால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி கிராமத்தை சேர்ந்த உள்ள 23 வயதான சச்சின் மற்றும் அவரது 19 வயது தம்பி சுமித் மல்லாபாத் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

வந்த உடனே வேலையை  ஆரம்பிச்சுட்டாரு பா… சீசிங் ராஜா மூன்றாவது என்கவுண்டர்…!!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து ஜூலை மாதம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். நகரின் முக்கிய பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த…

Read more

“என் பொண்ணு வாழ்க்கை போச்சே”.. கதறிய தந்தை.. நொடியில் பறிபோன உயிர்..!!

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் அருவருப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மகள் விதவையானதால் மனவிரக்தியில் இருந்த அஷ்ரப் பாபு (50) என்ற வெங்காய வியாபாரி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 19ம் தேதி அவரது மருமகன் கவுஸ்…

Read more

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க இப்படி தான் செய்ய வேண்டும்.. நிர்மலா சீதாராமன் பேச்சு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் செங்கோலை காணும் போது தமிழராக பூரிப்படைகிறேன் என்ற அவரது கருத்துகள், தமிழ் மக்களின் அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன. இது தமிழ் கலாச்சாரம், மரபு மற்றும் அடிப்படையான ஆக்கப்பூர்வத்தை நாடாளுமன்றம் போன்ற…

Read more

சம்பள உயர்வு உள்ளிட்ட 31 கோரிக்கைகள்… டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை…!!!

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, டிக்டோ-ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசின் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கியத் தருணமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் உள்ள 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என…

Read more

“அவர் ஒரு கார்பரேட் கைக்கூலி”.. அம்மா உணவகம் பற்றிய கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெயகுமார்…!!

அம்மா உணவகம், தமிழகத்தின் உணவுப் பண்பாட்டு அடையாளமாக விளங்குகின்றது. அரசு வழங்கும் சாப்பாடு, மிகவும் மலிவான விலையில், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தேவையான உணவுகளைப் பெற்றுக்கொடுக்கின்றது. இவை அரசு சமூக நல திட்டங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது, மேலும் இதன்…

Read more

இனி ஒரு நொடியில் பணம் செலுத்தலாம்.. ஆட்டோ டிரைவரின் புது ஐடியா.. அண்ணே நீங்க வேற லெவல்..!!

பெங்களூருவில், ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது கையில் வைத்துள்ள வாட்ச்சில் QR கோடு மூலம் பயணிகள் மீது நவீன முறையில் பணம் பெற்று கவனம் ஈர்த்துள்ளார். பயணம் முடிந்த பிறகு, பயணிகள் அந்த QR கோடியை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதால்,…

Read more

இப்படி ஒரு அறிவா அதிசயமா இருக்கே..!! எதிர்கால நாளை துல்லியமாக சொல்லும் மாணவன்…!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பழனிச்செல்வம்- குரு லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சற்குருநாதன் என்ற மகன் உள்ளார். சற்குருநாதன் தற்போது 7ம் வகுப்பு படித்தது வருகிறார். அவரிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கில தேதியை கூறினால் அதற்குரிய…

Read more

தினமும் படிப்பதற்காக ரயிலில் பயணம்…. 6 மாதமாக…. மாணவிக்கு கூடவே வந்த சிக்கல்.!! – அதிரடி கைது.!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த …

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

எக்கா வீடு ஏதும் கிடைக்குமா… நைசாக பேச்சு கொடுத்து லீலை… ஈரோட்டில் பரபர சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் மேரிஸ் டெல்லா என்ற பெண் வசித்து வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு வாடகைக்கு வீடு இருக்குமா என்று கேட்டு முகம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண் மேரி ஸ்டெல்லாவிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல விவரங்களை…

Read more

“அது என்னென்னெ தெரியாதுங்க”… 2 மணி நேரம் தாமதமா…. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு..!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானி விமானத்தை இயக்க தொடங்கியுள்ளார். அப்போது திடீரென்று விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் அவசரமாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான…

Read more

10 லட்ச ரூபாய் மதிப்பு.. நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயர் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி போன்ற பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல்…

Read more

7,0000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்… ரஷ்ய ஊடகங்களின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையான போர் தொடங்கியது. இந்த போரில் ராணுவ வீரர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யாவுக்காக தங்களது இன்னல்களை பொறுத்துக்கொண்டு போராடிய  70,000-க்கும்  மேற்பட்ட இராணுவ வீரர்கள்  உக்கிரைனில் தங்கள் உயிரை பறிக்கொடுத்தனர்.…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

பழம்பெரும் பிரபல நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!

மலையாளத் திரை உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் கவியூர் பொன்னம்மா. இவருக்கு வயது 79. இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள அரசின் மாநில விருதுகளை நான்கு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த சூட்கேஸ்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு…

Read more

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… 2 வயது குழந்தை பரிதாப பலி… உயிருக்கு போராடும் தாய்… தவிப்பில் கணவர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடைய மனைவி பாண்டிமீனா மற்றும் 2 வயது குழந்தை…

Read more

மகா பாவம் செஞ்சுட்டாங்க…. இதெல்லாம் ‌மன்னிக்கவே முடியாத குற்றம்… முன்னால் தீட்சிதர் ஆதங்கம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக தரப்படும் லட்டு குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அப்போது கூறுகையில் திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததாகவும் தரம் குறைவாக இருந்ததாகவும்…

Read more

அடி ஆத்தி…! இம்புட்டு கோடியா…? அசர வைக்கும் பிரபல வில்லன் நடிகர்களின் சொத்து மதிப்பு…!!

திரைத்துறையில் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் புகழும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதைப் போன்று வில்லனாக நடிக்கும் நடிகர்களுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைத்து வருகிறது .இந்நிலையில் வில்லன்  நடிகர்களின் சொத்து மதிப்பு  குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளது.அது பற்றி  தற்போது பார்ப்போம். அதில்…

Read more

வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி பயங்கர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில்…

Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா…? திமுக மூத்த அமைச்சரின் பதில் இதுதான்…!!

தமிழக பொதுப்பணி அமைச்சராக இருப்பவர் எ.வ வேலு. அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் அமைச்சர்…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்…

Read more

குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….

திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

“கூலி படப்பிடிப்பு லீக்”… என்னோட 2 மாத உழைப்பு வீணாகிட்டு… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேதனை..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா சைமன் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் கூலி படத்தில் எடுக்கப்பட்ட…

Read more

போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி கைதான விவகாரம்… பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையைத்து பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 2 நபருடன் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஆல்பிரட் ஜானை சந்தித்துள்ளார். அவரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தப்பி ஓட முயன்ற குற்றவாளியை சுட்டுபிடித்த போலீஸ்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!

மானாமதுரை பகுதியில் இளம் பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். இவர் தற்போது புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

தொடர் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேர் பலி… 12 பேர் படுகாயம்…

டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read more

திருப்பதி கோவில் லட்டுவில் நெய் இல்லை… விலங்கின் கொழுப்பு தான் உள்ளது… சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

திருப்பதி ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரசாதம் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து விமர்சித்துள்ளார்.…

Read more

“35 அடி உயர ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை”… பல மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் 35 அடி ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத்…

Read more

“அற்புதமான மனிதர்”… அவரை சந்திக்க நான் ஆவலாக காத்திருக்கிறேன்… ‌ பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக காத்திருக்கும் டிரம்ப்.!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் டெனால்ட் டிரம்ப்பும் கமலாஹரிசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மிக்சிகனில் நடைபெற்ற பிரச்சாரத்தில் குடியரசு கட்சியின் அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி அவர்களை சந்திப்பதாக கூறினார். மேலும் மோடி மிகவும் அற்புதமானவர்…

Read more

“இனி ஆன்லைன் கேம்களை இந்த நேரத்தில் விளையாடக்கூடாது”… தமிழக அரசு அதிரடி…!!!

ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஆன்லைன் விளையாட்டுக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை…

Read more

பயனர்களுக்கு செக் வைத்த மெட்டா… இனி இவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியாது… அதிரடி அப்டேட்..!!

பிரபல மெட்டா நிறுவனத்தின் கீழ் instagram மற்றும் whatsapp போன்ற சமூக வலைதளங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் whatsapp மற்றும் மெட்டா போன்றவற்றை உலக அளவில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வரும் நிலையில் மெட்டா புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த…

Read more

“பாடகர் மனோ மகன்கள் தொடர்பான விவகாரம்”… உண்மையில் தாக்கப்பட்டது யார்…? சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சாகிர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த பத்தாம் தேதி மனோவின் மகன்கள் இருவரும் அவர்கள்…

Read more

அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு… “பந்த் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை” .. அதிர்ச்சி சம்பவம்..!!

புதுச்சேரியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் (செப்டம்பர் 18) இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்சார துறையை தனியார் மயமாவதை கைவிட…

Read more

தேசிய அளவில் கவனம் பெற்ற மகளிர் உரிமைத்தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.3000… காங். அதிரடி வாக்குறுதி..!!

ஹரியானாவில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹரியானாவில் ஏழு முக்கிய…

Read more

பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..‌ காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிரீஷ்மா இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்கள் முன்பு  பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கிரீஷ்மா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகை ஒட்டி…

Read more

8 வயசுல இருந்தே அந்த கொடுமையை அனுபவிக்கிறேன்… பிரபல விக்ரம் வேதா பட நடிகை வேதனை..!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறும் போது சினிமாவை விட…

Read more

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்கள்… தடுப்பூசி குழுக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் முடக்குவாத நோயான போலியோவை தடுக்க முடியாத நாடாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடைக்கான காரணங்கள்…

Read more

கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.‌!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம்  காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…

Read more

ஆக்கிரமைப்பு பகுதியில் இருந்த மாதா கோவில் இடிப்பு… கதறி அழுத பெண்கள்….!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் கால்வாய் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிபதி உத்திரவிட்டார். இலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது…

Read more

நான் இந்த நடிகரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்…. பிரபல நடிகை திரிப்தி டிம்ரி ஓபன் டாக்..!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் திரிப்தி டிம்ரி. இவர் மாம் மற்றும் லைலா மஜ்னு போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த வருடம் வெளியான “அனிமல்” படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்கி கவுசல் ஜோடியாக “பேட் நியூஸ்” படத்தில்…

Read more

“என் பாதை, என் பயணம்”… எப்போதும் நான் தனித்து தான் போட்டியிடுவேன்… சீமான் அதிரடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைப்பதாக இல்லை எனக் கூறினார். சீமான் நான் தனித்துப்…

Read more

Other Story