பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி ராபர்ட்ஸ் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் டோனி ராபர்ட் வயது மூப்பு தொடர்பான உடல் பிரச்சனை காரணமாக மரணம் அடைந்துள்ளார். இதனை அவரது மகள் தெரிவித்துள்ளார். பிளே இட் அகைன், சாம், ரேடியோ டேஸ், ஸ்டார் டட்ஸ் மெமரி, ஹன்னா அண்ட் ஹேர்…

Read more

“அரசியலே வெறுப்பு” முற்றிலுமாக நிராகரித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்… அறிக்கை வெளியிட்ட முத்தரசன்…!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கிய தி.மு.க கழக வேட்பாளர் திரு வி.சி சந்திரகுமார் தொகுதி வாக்காளர்களின் ஒரு முகமான ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு…

Read more

அடக்கடவுளே..! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை… கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ…

Read more

கொஞ்சம் ஓவரா இல்லையா..? காதலன் கழட்டி விட்டதால் பாக். அரசாங்கத்திடம் ரூ.87 லட்சம் கேட்ட காதலி…‌ என்னதான் நடந்துச்சு..?

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் னிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் 33 வயதான இவருக்கு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேனன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம்…

Read more

ஒரு சின்ன வீட்டிற்கு லட்சத்தில் வாடகையா..? “இவ்வளவு குட்டியான கழிவறையை பார்த்ததே இல்லை”.. வேதனையுடன் இளம்பெண் வெளியிட்ட வீடியோ..!!

முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் மிக சிறிய வீட்டிற்கு ரூபாய் 1.7 லட்சம் வாடகை என இளம் பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எமிலி என்ற…

Read more

“நாங்கள் உங்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம்”… இந்தியா பேச்சுவார்த்தைக்கு ரெடியா…? பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை…!!

காஷ்மீர் உட்பட இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபாராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய இருப்பதாவது, காஷ்மீரிகளுக்கு ஆதரவை காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது.…

Read more

மனித மூளையில் இவ்வளவு பிளாஸ்டிக்கா…? ஆய்வு மேற்கொண்ட மருத்துவ குழு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் மனிதர்களுடைய மூலையில் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறிக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சர் மெடிசின் என்ற…

Read more

சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி… வீட்டை ஏலம் விட திட்டமிட்ட அரசாங்கம்… இறுதியில் நடந்தது என்ன…?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த…

Read more

யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா…? சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

போடு செம..! கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இதனை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ். ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீ காந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். கடந்த…

Read more

“பணத்துக்கு பதில் மனைவியின் தங்கத் தாலி”… தயாரிப்பாளரை திட்டி விரட்டிய இளையராஜா… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

இளையராஜா தமிழ் சினிமாவில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது ஹிட் பாடல்களை தற்போதும் ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர். இதில் 81 வயதாகும் இவர் தற்போதும் இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தில் அவர் இசை அமைத்து இருந்தார்.…

Read more

“தமிழகத்தில் கோவை திருப்பூர் வாலிபர்களை பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சி”… என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னை மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை…

Read more

ஹிந்திக்கு செக் வைத்த மகராஷ்டிரா அரசு… “இனி இந்த மொழி தான் முக்கியம்”.. முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் மராத்தியில் பேசுவது கட்டாயம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மராத்தியில் பேசாத அரசு அதிகாரிகளுக்கு…

Read more

“திடீர் கோளாறு”… விண்ணில் முடங்கிய இஸ்ரோவின் 100-வது ராக்கெட்… கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. நடந்தது என்ன..?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 29-ஆம் தேதி தனது 100-வது ராக்கெட்டான ஜி எஸ் எல் வி எஃப்15-னை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அன்றைய தினம் காலை 6:23 மணிக்கு ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டோவில் இஸ்ரோ மையத்திலிருந்து இந்த…

Read more

“ரூ.12 லட்சத்துக்கு 10 லட்சம் வரி போட்டவங்க இந்திரா காந்தி”… அதுவே நேரு ஆட்சியில் எவ்வளவு தெரியுமா..? பிரதமர் மோடி சொன்ன கணக்கு.. !!

புதன்கிழமை டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகின்றது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில்…

Read more

மகா கும்பமேளா..! பிணத்தை எடுத்து ஆற்றில் வீசி விட்டனர்… எம்பி ஜெயா பச்சன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பிரக்யாராஜில் மகா கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 மவுனி அம்மாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள்…

Read more

நாளை 2025-26 பட்ஜெட் தாக்கல்…. எங்கு, எப்படி பார்க்கலாம்….? உங்களுக்கான தகவல் இதோ….!!

2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அதாவது நாளை தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் நிதி…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“9 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் பணியிடை மாற்றம்” எந்தெந்த ஊருக்கு யாருன்னு தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் பின் வருமாறு, நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்…

Read more

“இந்த மாதத்தில் மட்டும் 34 பேர்” ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காள தேசத்தினர்… அதிரடியாக வெளியேற்றம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை…

Read more

“துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட போலீஸ்” தற்கொலை செய்து கொண்டதன் நோக்கம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை காவல்…

Read more

போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்… அதிரடி கைது..!!

தன் பாத் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு சென்ட்ரல் சாணிகுளம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலிலிருந்து இறங்கிய இளைஞர்கள் இருவர் ஓட முயன்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

வேற லெவல்..! இனி பெண்களை தீண்டினால் செருப்பு மூலமே சிக்குவான்… மாணவர்களின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் தனியார் பள்ளி மாணவிகள் காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பலவிதமான பாதுகாப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாணவர்களின் புதுவித…

Read more

“TIK TOK-ல் வீடியோ போஸ்ட் செய்யாதே” கேட்க மறுத்த மகளை சுட்டுக்கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு நகரமான குவேட்டாவை சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் tiktok செயலியில் அடிக்கடி வீடியோ போடுவதை விருப்பமாக வைத்துள்ளார்.…

Read more

“முதுகலை மருத்துவ படிப்பு” வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சண்டிகர் அரசு மருத்துவ கல்லூரியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமர்வு நடத்தி வந்த நிலையில் இப்போது…

Read more

“ஏ.சி-யிலிருந்து கசிந்த வாயு” 30-க்கும் மேற்பட்டோக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் தீவிர விசாரணை…!!

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியிலிருந்த போது ஏ.சி-யில் இருந்து…

Read more

“கானத்தூர் சம்பவம்” முதல்வர் அமைதி காப்பது ஏன்..? சர்வாதிகாரியாக மாறுவது எப்போது..? டிடிவி தினகரன் கேள்வி…!!

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் முட்டுக்காட்டு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

“பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம்” தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்… நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்…!!

மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியதாவது இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார். மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும்…

Read more

எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

“நான் குடிக்கும் தண்ணீரில் பாஜகவினரே விஷம் கலப்பாங்களா”…? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி..!!

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

“3-வது திருமணத்திற்கு ரெடியான நடிகை ராக்கி சாவந்த்”… பாகிஸ்தானில் திருமணம் இந்தியாவில் ரிசப்ஷன்… மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். இவர் இதற்கு முன்பு இரண்டு திருமணமானவர். இந்நிலையில் பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற இவர் திருமணத்தை விவாகரத்து செய்த போது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானார். டெல்லியை சேர்ந்த…

Read more

தொழிலதிபருடன் ரகசிய திருமணமா…? “போட்டோவை பகிர்ந்து நடிகை ரம்யா விளக்கம் …!!

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடிகை ரம்யா என்கின்ற திவ்யா நடித்துள்ளார். இதில் கர்நாடகாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 42 வயதாகும் ரம்யா இதுவரை திருமணம்…

Read more

“இன்னும் 10 மாதம் தான் இருக்கு” வெறி வருமா…? உன் மூஞ்சிய பாத்தா அப்படி தெரியலையே… அண்ணாமலையிடம் ஆவேசமாய் பேசிய அன்புமணி…!!

சேலம் மாவட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு என்ற பெயரில் பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சி நிர்வாகி முன்னிலையில் அன்புமணி பேசுகையில் இதே மாவட்டத்தில்…

Read more

“இன்னும் 10 வருடத்தில் CM ஆகிடுவேன்” .. தவெக மூலம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் திரிஷா…? தாயார் விளக்கம்…!!

கோடிகளில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் அறியப்பட்ட…

Read more

போடு செம..! ஐசிசி விருதை இரண்டாவது முறையாக வெல்லும் ஸ்மிருதி மந்தனா… வேற லெவல் சாதனை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த ஒரு நாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகின்றது. அதோடு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2024…

Read more

சிறிது நேரம் தூங்கியதற்கு இப்படியா…? பணியிலிருந்த காவல் நாய்… தண்டனை என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக இது விளங்குகிறது. அதோடு காவல்துறையினருக்கும் நாய்கள் பெரும்…

Read more

“எனக்கு நடிகர் ரஜினியை வைத்து படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது”… ஆனால்..? உண்மையை போட்டு உடைத்த பிரித்விராஜ்..!!

பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கு எல் 2 எம்பிரான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால்,…

Read more

“பெண்ணை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி”… மர்மமான முறையில் மரணம்… என்னதான் நடந்தது.. மக்கள் மகிழ்ச்சி..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் மானந்தவாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. கடந்த 24ஆம் தேதி ராதா என்ற பெண் ஒருவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது புலி அவரைத் தாக்கி பலியானார். மேலும் அந்த பெண்ணின் உடல் பாகங்களை புலி தின்றதாகவும் கூறப்படுகின்றது.…

Read more

தமிழகத்தில் 7-வது முறையாக… “தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்”… கண்டிப்பாக இது நடக்குமாம்…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல்…

Read more

மாதம் ரூ.5000 பென்ஷன் கிடைக்கும்… மத்திய அரசின் இந்த அருமையான பென்ஷன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்கள் தங்களது…

Read more

“டிஜிட்டல் பேமென்ட்”… உங்களுக்கு இதுபோல் நடந்துள்ளதா..? அப்போ இதை செய்யுங்க…!!

தற்போதைய நவீன யுகத்தில் டிஜிட்டல் பரிமாற்றங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பணம் கொடுத்து பரிவர்த்தனை செய்வதை விட பலர் g-pay, phone pay போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதோடு பொருட்களை வாங்கிவிட்டு பணம்…

Read more

“அரசு மருத்துவர்கள் மனித நேயத்தை மறந்து விட்டார்களா”… இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் சுமந்து சென்ற மகன்… டிடிவி தினகரன் ஆவேசம்..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு…

Read more

“வடகொரியா அதிபர் ரொம்ப புத்திசாலி”… அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்…!!

டொனால்ட் டிரம்ப கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். மேலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் வடகொரியா அதிபர் கிம் புத்திசாலி என்ற அமெரிக்க…

Read more

பிரபல நடிகர் விஜய் அறிமுகம் செய்த நடிகை மகா கும்பமேளாவில் சாமியாராக மாறினார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1990-களில் மம்தா குல்கர்னி பிரபல பாலிவுட் நடிகையாக திகழ்ந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தயாரிப்பில் வெளியான ‘நண்பர்கள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். இப்படத்தை நடிகர் விஜயின் தாயார் ஷோபனா இயக்கினார். இப்படம்…

Read more

நீட் தேர்வு மையத்தில் தொடரும் தற்கொலை..! பறிபோன 5-வது உயிர்…. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே. இ.இ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் எங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.…

Read more

போடு வேற லெவல்..!! குடியரசு தினத்தில் “தளபதி 69″ டைட்டில் அப்டேட்..? உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69′ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா…

Read more

“இது மக்களின் பணம்”… உங்களோட வீண் ஆடம்பரத்திற்காக செலவு செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா…? சீமான் சரமாரி கேள்வி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது…

Read more

“அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக”… எடப்பாடி பழனிச்சாமிக்கு இதே வேலையா போச்சு… அமைச்சர் தங்கம் தென்னரசு பரபர..!!

ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் திரு. பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக…

Read more

“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

Other Story