என்னை தாண்டி ஹிந்தியை திணியுங்கள் பார்க்கலாம்…! சீமான் ஆவேசம்…!!

ராணிப்பேட்டை அருகே உள்ள திமிரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வைத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேட்டி ஒன்றை…

Read more

உக்ரைனை ஏமாற்றிய டிரம்ப்… நடைபெற்ற ஐ.நா வாக்கெடுப்பு… ரஷ்யாவிற்கு வாக்களித்ததால் பரபர…!!

கடந்த 3 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும், ஐ.நா பொது சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியதில் ரஷ்யாவிற்கு…

Read more

இதை பண்ணலனா பணியிடை நீக்கம் தான்…!! எலான் மஸ்க் அதிரடி… பணியாளர்களை காப்பாற்றுமா டிரம்ப் நிர்வாகம்…?

கடந்த வாரம் அமெரிக்க நாட்டில் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மின் அஞ்சலில் தெரிவிக்காத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ஊழியர்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு…

Read more

இங்கு பெண்கள் படிக்கக்கூடாது…!! தடையை மீறி கல்வி கற்றுக்கொடுத்த தம்பதியினர்… கைது செய்து சிறையில் அடைத்த கொடூரம்…!!

இங்கிலாந்தில் பீட்டர்-பார்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் குடியேறி உள்ளன. இவர்கள் கடந்த 18 வருடங்களாக அங்குள்ள பாபியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆட்சி வருகின்றனர். மேலும் தலிப்பான்கள் 2021ல் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு…

Read more

“தீங்கு விளைவிக்கும் செயலி”… ரொம்பவே ஆபத்தானது… அதை யாரும் பயன்படுத்த வேண்டாம்.. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

சீன AI செயலியான “டீப்சீக்” உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றது. இதன் மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர் மூலமே செய்து முடிக்க முடியும். ஆகவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்…

Read more

“என்ன ஒரு பணிவு” பணியாளரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அனந்த் அம்பானி-ராதிகா தம்பதியினர்… வைரலாகும் வீடியோ…!!

அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மெர்செண்ட் மற்றும் அவரது கணவர் அனந்த் அம்பானி மீண்டும் தலைப்புச் செய்திகள் ஆகியுள்ளனர். சமீபத்தில் இந்த தம்பதியினர் அவர்கள் பணியாளர்களின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. வீடியோவில், அனந்த் மற்றும் ராதிகா பணியாளர்களுடன்…

Read more

“குடும்பத்தினருடன் ஜி.எஸ்.டி ஆபீஸர் தற்கொலை” மரணத்தின் பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் சீனியர் சுங்கத்துறை அதிகாரி, அவருடைய சகோதரி மற்றும் தாய் மரணமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையராக பணியாற்றிய மனிஷ் விஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கூட்டு…

Read more

OMG: மளமளவென ஏறி அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்ற நாய்… பெண்ணின் துணிச்சல்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

பிரேசிலில் நடந்த திடுக்கிடும் மீட்புச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உயர்கட்டிடத்தின் ஒரு ஜன்னலில் ஆபத்தான முறையில் தொங்கிகொண்டிருந்த நாயை ஒரு பெண் காகித பெட்டியின் உதவியால் காப்பாற்றினார். வீடியோவில், அந்தப் பெண் கீழுள்ள ஜன்னலிலிருந்து காகித பெட்டியை சரியாக வைத்திருக்கிறார்.…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்”… உயிருக்கு போராடும் ஒருவர்.. மரணத்திற்கு காரணம் கூட்ட நெரிசலா..? தீவிர விசாரணை..!!

பிகுசாரை ரயில் நிலையத்துக்கு அருகே அசாமைச் சேர்ந்த 31 வயது ஜயந்தா கோச் மற்றும் 6 வயதுடைய சிறுவன் சுயநினைவு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் ரயில்வே பிரிவில் உள்ள பிகுசாரை-காகாரியா ரயில்…

Read more

இது நல்லா ஐடியாவா இருக்கே…!! ஹோட்டல்களில் தனி உரிமையை பாதுகாக்க பெண்ணின் புதிய முயற்சி… எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

ஹோட்டல் அறையில் மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டறிந்து தனியுரிமையை பாதுகாக்க, சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் புத்திசாலித்தனமான முறையை கண்டுபிடித்துள்ளார். ஹோட்டலில் தங்கிய விருந்தினர்கள் மறைமுகமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதைக் கேட்ட பிறகு, அவரது தனியுரிமை குறித்து கவலைப்பட்ட இந்த பெண், ஒரு கயிறு…

Read more

“இந்த பங்களாவில் இவ்வளவு விஷயம் இருக்குதா” 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை… முழு விவரம் இதோ…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு பகுதியில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசரகள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர்…

Read more

“மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி” கதற கதற பாலியல் பலாத்காரம்… கும்பமேளாவில் குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 11 வயதான காதுகேளாத, செவித்திறன் இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போனார். பின்னர் அடுத்த நாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டார். அதில் சிறுமியை பார்த்த சிலர்…

Read more

“விறகு சேகரிக்க சென்ற முதியவர்” யானையால் நடந்த அசம்பாவிதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.…

Read more

“ஆசையாக சினிமாவில் நடிக்க சென்ற சிறுமி” மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நடிகர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் அருகே கங்கழா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ரெஜி என்பவர் மலையாள சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதில்…

Read more

திடீரென்று சரிந்த கட்டிடம்… அலறி அடித்து ஓடிய மக்கள்… இது கூட காரணமாக இருக்குமோ…?

பெங்களூருவின் மத்திய வணிக மண்டலத்திலுள்ள ஒரு 2 மாடி கட்டிடம் ஒரு பகுதியாக இடிந்து, விழுந்தது. இதில் அங்கிருந்த குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்டு, தரை பாதி அளவிற்கு உடைந்து சென்றது. இதற்கு…

Read more

“இப்படியான மோசடிகளில் விழக்கூடாது” ஆன்லைனில் ரூ 4.3 கோடி பணத்தை இழந்த பெண்… எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…!!

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு பெண் தனது வாழ்நாள் சேமிப்பாக இருந்த ரூ.4.3 கோடி (780,000 டாலர்கள்) பணத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 57 வயதான அனெட் ஃபோர்ட், மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.…

Read more

“படு தோல்வியை சந்தித்த பாகிஸ்தான்” மீம்ஸ் போட்டு கலாய்த்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற ICC சாம்பியன்ஸ் ட்ரோபி 2025 முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நகைச்சுவை மீம்கள் வெகுவாக பரவி வருகின்றன. 321 ரன்கள் என்கின்ற கடினமான…

Read more

“திருமண ஆசை காட்டி 15 பெண்கள் கற்பழிப்பு”… ஜாலியாக இணையதளத்தில் உலா வந்த கொடூரன்… சிக்கியது எப்படி..?

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வாலிவ் பகுதியில், திருமண தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு, கல்யாணம் செய்யப் போவதாகக் கூறி ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் (26) என்ற குற்றவாளி தன்னை டெல்லி…

Read more

“சொத்துக்களை எல்லாம் விற்பனை செய்துவிட்டு” உலகம் சுற்றும் குடும்பத்தினர்… காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!

பிரிட்டனில் வாழ்ந்த கிரிஸ் மற்றும் தமீரா ஹட்சின்சன் குடும்பம், அந்நாட்டு உயர்ந்த வாழ்க்கை செலவுகள் மற்றும் சமூக மாற்றங்களால் ஏமாற்றமடைந்து, தங்கள் சொந்த வாழ்க்கை முறையை மாற்றி, உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். தங்கள் வீடு, கார்கள், மற்றும் அனைத்து உடைமைகளையும்…

Read more

“நான் வேலை வாங்கி தரேன்”… நம்பி சென்ற இளம் பெண்… அடைத்து வைத்து கதற கதற… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் நாய்கான் பகுதியில் 28 வயது பெண்ணுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை…

Read more

நிலநடுக்கமும் மனைவியும் ஒன்றுதான்…!! நகைச்சுவையாக பேசிய நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கிடையில், ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் பொதுமக்கள் அனுபவங்களைப் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக, ஒரு நபரின் நகைச்சுவையான பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தைக் குறித்துப்…

Read more

“காதலனுடன் கோவா பயணம்” வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்ற மாணவி… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்…?

அண்மையில், 2 சிறுமிகள் காதலர்களுடன் சென்று கோவாவில் ஒளிந்துகொண்டதை நகர்ப்புற போலீசார் கண்டுபிடித்துள்ளனர். CBSE பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும், தங்கள் காதலர்களுடன் சேர்ந்து மும்பை வழியாக கோவா சென்றிருந்தனர். இவர்கள் 4 பேரும் பள்ளி மற்றும் டியூசன்…

Read more

“விறுவிறுப்பாக நடந்த கபடி போட்டி” திடீரென வலியால் துடித்த வீராங்கனை… நடந்த திடுக்கிடும் சம்பவம்…!!

ஒரு பெண்கள் கபடி போட்டியின் போது நடந்த திடுக்கிடும் சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு ரெய்டர், ஒரு மிக முக்கியமான தருணத்தில் கொடிய கால் கட்டு காயத்திற்குள்ளான வீடியோ வைரலாகியுள்ளது. இந்தக் காயம் முழங்கால் முறிவு…

Read more

“சீட்டு 4 தான்”.. ஆனால் அமர்ந்ததோ 19 பேர்… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு ஆட்டோ-ரிக்ஷாவில் 19 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சாலையின் பாதுகாப்பை கடுமையாக மீறுவதை மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்” பறந்து வந்த துப்பாக்கி குண்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

“இதுதான் என்னுடைய கடைசி”… தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் உருக்கமான பேச்சு… குடும்பத்தினர் கோரிக்கை…!!

உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண்மணி ஷாஹ்சாதி, அபுதாபி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அபுதாபியின் மிக மோசமான அல்வத்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read more

“திருமண ஆசை வார்த்தை” ரூ 1.03 கோடி மோசடி செய்ததோடு பெண் பாலியல் பலாத்காரம்… பரபரப்பு புகார்…!!

மஹாராஷ்டிரா, பல்கர் மாவட்டம் நாய்காவன் பகுதியில் வசிக்கும் 42 வயது பெண், மீரா ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பர் தொடர்ந்து திருமண வாக்குறுதி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த…

Read more

இதுதான் காரணமா…? சாலையில் வாலிபரை அடித்து உதைத்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இந்தூரின் மதுமிலான் ஸ்கொயரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு பெண் தெருவில் நபர் ஒருவரை வெளிப்படையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண் அவரது காலரை பிடித்துக் கொண்டு, அவரின் கழுத்தை நெறிக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

பிஸ்கட்டிற்காக இப்படியா…? சிறுமியின் விபரீத முடிவு… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நர்சிங்க்பூர் மாவட்டத்தின் தேன்டுகேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இமாலியா நோர்க்பூர் கிராமத்தில், 11 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில்  ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயிடம் பிஸ்கட்…

Read more

பெண் போலீஸ் செயின் பறிப்பு வழக்கு… பாலியல் வன்முறைக்கு உள்ளான உண்மை அம்பலம்… வாலிபரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

“காணாமல் போன மனைவி” மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மகிழ்ச்சியில் தம்பதியினர்…!!

உத்திரபிரதேசத்தில் 50 வயதான நபர் ஒருவரின் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சி கதை தற்போது வைரலாகி வருகின்றது. இதில் வெல்டர் தொழிலாளியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இருந்து மாயமான தனது மனைவி சாந்தி தேவியை…

Read more

“நடைபாதையில் உலா வரும் சிறுத்தைகள்” புது கட்டுப்பாடுகள் விதித்த திருப்பதி தேவஸ்தானம்… முழு விவரம் இதோ…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபுரி வழியாக நடைபாதையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபுரியிலிருந்து நடைபாதையின் 7-வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்…

Read more

“ரீல் ஜோடி இப்ப ரியல் ஜோடி”… பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்… திருமண தேதியை அறிவித்ததால் குவியும் வாழ்த்துக்கள்…!

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி. இவர் நடித்த சின்னத்தம்பி தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட இவருக்கும், அதே சீசனில் கலந்து கொண்ட நடனக் கலைஞர் அமீருக்கும்…

Read more

“35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்காங்க”… இதுக்கெல்லாம் காரணம் அவங்க தான்… பா. சிதம்பரம் கடும் தாக்கு…!!

பாளையங்கோட்டையிலுள்ள ஜோதிபுரம் திடலில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி பா சிதம்பரம் பேசியதாவது, வட மாநிலங்களில் ஏறக்குறைய பல மாநிலங்களில் பா ஜனதா ஆட்சி…

Read more

“4 ஆண்டுகளில் 3 லட்சம் குழந்தைகள்” விசாரணைக்கு வந்த வழக்கு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மதிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.…

Read more

எக்ஸ் லவ்வரை இப்படியும் பழி வாங்கலாமா…? கேஷ் ஆன் டெலிவரிக்கு 100 பீட்சா ஆர்டர் செய்த காதலி… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் குரு கிராமை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழி வாங்கிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. அதில் அந்த இளம்…

Read more

“ஒபாமா ஒரு ஓரின சேர்க்கையாளர்” கூறியதன் பின்னணி என்ன…? எரோல் மஸ்க் வெளியிட்ட விசித்திர கருத்து…!!

உலக பணக்காரர் எலோன் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் ஆவார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது ‘வைட் அவேக்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

கேரளாவை சேர்ந்த திலீப் கென்யா நாட்டில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கும் நிலையில் தற்போது விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் போத்தங்காடு அருகே உள்ள நந்தூர்கோணம்…

Read more

பூமி திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்…? நாசா எடுத்துள்ள முயற்சி என்ன…? முழு விவரம் இதோ…!!

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளார். இவர் அடுத்த மாதம் 19 ஆம் தேதியில் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த…

Read more

“பிரதமர் மோடி-அதிபர் ட்ரம்ப் சந்திப்பு”… மற்ற நாட்டுக்கு பிரச்சனை வராமல் இருந்தா சரிதான்… சீனா பரபரப்பு கருத்து..!!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரதமர் நேரில் பேசி உள்ளார். இந்த சந்திப்பின்…

Read more

“மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம்” போப் பிரான்சிஸிக்கு என்ன ஆச்சு…? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸிக்கு 88 வயது ஆகின்ற நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். இருப்பினும் தனக்கு மூச்சு…

Read more

மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…

Read more

இதை வைத்தும் சீட் பிடிப்பார்களா…? என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அச்சத்தில் மக்கள்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நூற்றிற்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. இதில் போக்குவரத்து கழகம் சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

போதையில் ஆள் மாறி கொலையா…? வாலிபருக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சந்தன மாரியம்மன் கோவில்…

Read more

“மணிப்பூரில் நடந்த இன கலவரம்” பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் தான் பொறுப்பு… திமுக எம்.பி கனிமொழி அதிரடி…!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையும், சட்ட விரோதமும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மத்திய அரசு இதை ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருத மறுப்பதால் நான் திகைக்கிறேன். அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விரைவான…

Read more

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… கடந்த வருடம் மட்டும் தமிழ்நாட்டில் இவ்வளவா..? பதிவான போக்சோ வழக்குகள்…!!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வபோது வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும்…

Read more

தனுஷின் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் ′நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்′ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார், இசை அமைத்துள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ மற்றும்…

Read more

“அமோகமாக விளைந்த பூண்டு” சட்டென குறைந்த விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் பூண்டு அதிக மருத்துவ குணம் நிறைந்ததாகும். இதில் மத்திய பிரதேசத்திலிருந்து தான் நாடு முழுவதும் பூண்டு சப்ளை ஆகின்றது. மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பூண்டு விளைந்தாலும் அது போதுமானதாக இல்லை. அசைவ…

Read more

Other Story