வரட்டு கவுரவத்திற்காக மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார் கல்வி அமைச்சர்…. அண்ணாமலை கடும் கண்டனம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 1.5 கோடி…

Read more

“புஷ்பா 2″வை கொண்டாடாமல் பா. ரஞ்சித் படத்தை பாருங்கள்… ஹைதராபாத் துணை கமிஷனர் வேண்டுகோள்…!!

“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் உயிரிழந்தது.…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது என்கவுண்டர்… 3 பேர் சுட்டுக்கொலை… போலீஸ் அதிரடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் கையெறி  குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமறைவாகியுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இதன்…

Read more

போதை பொருள் கடத்தல் மன்னனை பிடிக்க உதவிய புஷ்பா 2…. கிளைமேக்ஸ் காட்சியில் அதிரடியாக தியேட்டரில் நுழைந்து தட்டி தூக்கிய போலீஸ்..!!

“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. சமீபத்தில் படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தது,…

Read more

தினுசு தினுசா யோசிக்கிறாங்களே…! மசாலா பாக்கெட்டுகளில் அப்படி ஒரு பொருள்… கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது…!!!

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முதல் குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் இந்தியாவிலுள்ள அகமதாபாத்திலிருந்து,…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

செல்போன் டவர் மீது ஏறி கைவரிசை காட்டிய கும்பல்… 8 மாநிலங்களில் மோசடி செய்தது அம்பலம்… 5 பேரைத தட்டி தூக்கிய போலீஸ்..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கண்டறிய மாநில வாரியாக காவல்துறையினர்  தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று செல்போன் டவர் கருவிகளை திருடும்…

Read more

எடப்பாடி பழனிச்சாமியின் பரபரப்பு குற்றசாட்டு… அதெல்லாம் உண்மையே இல்ல… அதிரடியாக விளக்கம் கொடுத்த தமிழக அரசு..!!

டெல்லி தலைநகரில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இதேபோன்று இந்த ஆண்டும் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பாக அலங்கார…

Read more

வீட்டை காலி செய்ய சொன்னது ஒரு குத்தமா..? 5 பைக்குகளை தீவைத்துக் கொளுத்திய நபர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து…

Read more

விடுதலை 2 படம் மூலமாக விஜய் மீது விமர்சனமா…? திருமாவளவன் விளக்கம்..!!!

“விடுதலை 2” திரைப்படத்தை தனது தனது கழக உறுப்பினர்களுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துள்ளார். இந்த நிலையில் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது இந்தத் திரைப்படத்தில்”கோட்பாடுகள் இல்லாத தலைவர்கள் வெறும்…

Read more

தீவிரவாதத்தை ஆதரிப்பதா..? எப்படி அதை நியாயப்படுத்தலாம்.. கொந்தளித்த அர்ஜுன் சம்பத்… விடுதலை 2 மீது ஆக்சன் எடுக்க கோரிக்கை..!!

“விடுதலை 2” திரைப்படம் சமீபத்தில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் படத்தை குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

திருப்பதி விஐபி டிக்கெட்… ரூ.50000 வரை விற்பனை செய்து மோசடி… பாதுகாப்பு படை அதிகாரி கைது..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலின் விஐபி தரிசன டிக்கெட் களை இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் சந்திரசேகர் வாங்கியுள்ளார். இதனை ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் செய்துள்ளார். இந்த விஐபி டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான…

Read more

“திமுக மக்களை ஏமாற்றுகிறது”… அதுக்கு இது ஒன்றே சாட்சி… தமிழிசை பகீர் குற்றச்சாட்டு..!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று திமுக ஆட்சி குறித்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திமுக இன்று நடந்த செயற்குழுவில் பல தீர்மானங்களை நிறைவே(ஏமா)ற்றி இருக்கிறது… கேரளாவிற்கு வைக்கம் நிகழ்ச்சிக்கு போனதை தாங்களே பாராட்டி கொள்கிறார்கள்…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

சுரங்க வேலையால் உள்வாங்கிய வீடு… திடீர் பள்ளத்தால் உரிமையாளர் பரிதவிப்பு… மெட்ரோ நிர்வாகம் விளக்கம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் அருகே மெட்ரோ சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ சுரங்கப் பணியில் ஏற்படும் அதிக…

Read more

“டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் நூதனத் திருட்டு… “காலர் டியூன்” மூலம் மத்திய அரசு விழிப்புணர்வு…!!

இந்தியா  டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இந்த நிலையில் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி…

Read more

நெல்லை வாலிபர் படுகொலை… வேடிக்கை பார்த்த போலீஸ்… அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை…

Read more

“1984 வன்முறை”… பிரியங்கா காந்திக்கு ஹேண்ட் பேக்கை பரிசாக கொடுத்த பாஜக எம்.பி… என்ன மேட்டர் தெரியுமா..?

வயநாடு தொகுதியின் எம்.பி ஆன பிரியங்கா காந்தி பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது நேற்று முன்தினம் பாலஸ்தீனம் படுகொலை எதிர்ப்பை குறிக்கும் வகையில் கைப்பை அணிந்து வந்தார். இதேபோன்று நேற்று வங்கதேசத்தில் மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அதனை எதிர்க்கும் வகையில் வாசகங்கள்…

Read more

நீதிமன்ற வாசலிலேயே கொலை…. போலீஸ் தடுக்காதது ஏன் ? உயர் நீதிமன்றத்தின் கேள்வியும், அதிரடி உத்தரவும்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு கத்தி குத்து… வாலிபர் கைது.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு  மர்ம நபர் ஒருவர்…

Read more

ஐயோ..! மூத்த தம்பதியினர் இப்படியா முடிவெடுக்கணும்..! நோயினால் வந்த வேதனை.. பெரும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த…

Read more

பாஜக பிரமுகர் அடித்துக் கொலை…. திமுக பிரமுகரின் ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் சரண்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் பாஜக உறுப்பினர் வேலூர் மாவட்ட ஆன்மீக ஆலய மேம்பாட்டு செயலாளர் விட்டல் குமார்(47) காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

Read more

“முருகனுக்கு அரோகரா, ஐபோனுக்கு கோவிந்தா”.. மீண்டும் பக்தருக்கு iphone கிடைக்குமா..? அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்.!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 26 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்திய மாநிலங்களவையில் இந்திய பயணிகளின் பாஸ்போர்ட் தரவரிசைகள் குறித்து விவரங்களை வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி பரதன்சிங் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளார். இந்த எழுத்துப்பூர்வமான பதிவில் கூறியிருப்பதாவது, பாஸ்போர்ட்டுகள் தரவரிசை வழங்கும் பட்டியலில் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இந்திய அமைச்சகத்துக்கு…

Read more

என்னது…! வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ளதா?… தமிழக அரசின் அதிரடி விளக்கம்…!!!

சமூக வலைதளங்களில் வாய்க்காலே இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இணையவாசிகள் பலரும் தொடர்ந்து பரிமாறி வருகின்றனர். இதற்கு பலரும் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக தமிழக…

Read more

“இந்தியன் 3” நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும்… இயக்குனர் சங்கர் உறுதி…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்கினார். இந்தப் படத்தில் கமலஹாசன், சித்தார்த், ரகுல்…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

அல்லு அர்ஜுன் கைது… அப்போ நடிகை ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா…? பிரபல இயக்குனர் ஆதங்கம்..!!!

“புஷ்பா 2” திரைப்படம் சுகுமார் இயக்கத்தில நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் காட்சி ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தை…

Read more

“வனத்துறை அதிகாரிக்கு கன்னத்தில் பளார்”… EX. பாஜக எம்எல்ஏக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கொடா மாவட்டத்தில் லட்ரா தொகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜ்வத். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கோவில் புரண அமைப்பு வேலைப்பாடுகள் நிறுத்தப்பட்டதால் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வனத்துறை…

Read more

சூப்பர்..! வாட்ஸ் அப்பில் வந்த புது நண்பர்… இனி AI உடன் ஜாலியாக பேசலாம்… வெளியான அட்டகாசமான அப்டேட்…!!!

“Whatsapp” தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாடு இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்குரிய சந்தேகத்திற்குரிய கேள்விகளை எளிமையான முறையில் கேட்கவும் அதற்கான சரியான பதிலை பெறவும்…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

தொழிலதிபரிடம் ஆன்லைன் மூலம் கைவரிசை காட்டிய கும்பல்…. ரூ.1.2 கோடி மோசடி… 4 பேர் அதிரடி கைது….!!

தொழிலதிபர் ஒருவர் யூட்யூபில் ரீல்ஸ் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனால் முதலீடு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் போல அவரை ஏமாற்றி ரூபாய் 1.2 கோடி மோசடி நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். இந்த…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

அந்த விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் நான் ரஜினியுடன் நடித்திருக்க மாட்டேன்… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை நயன்தாரா…!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகையாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று…

Read more

குற்றமே செய்யாமல் மரண தண்டனை….14 ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி… மகிழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் பெண்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் கப நாடுவானில் பகுதியில் வசித்து வந்தவர் வெலோஸா. இவருக்கு 17 வயதிலேயே திருமணம் முடிந்து உள்ளது. தனது கணவரிடம் இருந்து திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே வெலோஸா பிரிந்து வாழ்ந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

உஷார்…! இந்தியாவில் 2 பேருக்கு குரங்கமை தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை..!!!

கேரள மாநிலத்தில் இரண்டு பேருக்கு குரங்கம்மைத் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில்…

Read more

ஜனவரி முதல் இனி ரஷ்யாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சமீபத்தில் ரஷ்யா அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் பலரும் ஒவ்வொரு நாடாக சென்று சுற்றிப் பார்ப்பதை சமீப காலங்களாக விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…

Read more

ச்ச்சீ..! ஒரு பேராசிரியர் செய்ற வேலைய இது..? தீரா துயரில் கல்லூரி மாணவி… அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில்…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

பும்ராவை குரங்கினத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்… ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரில் 5 நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா வர்ணனையாளர் ஈஷா குகா கூறிய வார்த்தை சமீபத்தில்…

Read more

ஒரு கோடி பரிசு தொகையை பெற 2 லட்சம் கடன் வாங்கிய இளைஞர்… போட்டியின் முடிவில் காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவில் வசித்து வருபவர் ஜாங். இவர் “xian mulin culture communication company ” என்ற நிறுவனம் நடத்திய செல்ஃப் டிசிப்ளின் சேலஞ்ச் போட்டியில் பங்கு பெற்றார். இந்தப் போட்டியில் பல்வேறு விதமான கண்டிஷங்களுடன், வித்தியாசமான டாஸ்க்கள் கொடுக்கப்படும். இந்தப் போட்டியில்…

Read more

அதெல்லாம் பாத்து பாலம் கட்ட முடியுமா…? கட்டிய 2 மாதத்தில் வெள்ளத்தில் ‌அடித்து செல்லப்பட்ட மேம்பாலம்… அமைச்சர் வேலு விளக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூபாய் 16 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலம் வெள்ளத்தில்…

Read more

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்… அதிலும் ஒன்னு புதுச்சேரியில் இருக்குதாம்… மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இரு அவைகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் மக்களவை கேள்வி நேரத்தில் போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வில் அவர் கூறியதாவது, இதுவரை இந்தியாவில் 12…

Read more

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழன்.. அந்த செஸ் காய்களை வடிவமைத்தது ஒரு இந்தியர்.. அவர் யார் தெரியுமா..?

குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் இதில் தமிழக வீரரான குகேஷ் இளம் வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டி சிங்கப்பூரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள…

Read more

“போதை பொருள் விற்பனையில் வந்த கள்ளப்பணம்”… பாடநூல் கழகத்தில் முதலீடு செய்வதா..? அண்ணாமலை பரபரப்பு புகார்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விளக்கம் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, தமிழக பாடநூல் கழக நிறுவனத்துடன் சர்வதேச போதை பொருள் கடத்தல்…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

தமிழ்நாடு என்ன குப்பை கொட்டும் இடமா..? மருத்துவ கழிவுகளோடு கேரளாவுக்கே செல்வேன்… அண்ணாமலை அதிரடி…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை எதிர்த்து ஆளும் கட்சியான திமுக அரசுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவிப்பதாவது, தமிழக, கேரள மாநிலங்களின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும்…

Read more

Other Story