“குழந்தைகளிடம் பாசம் காட்டவில்லை”…. பெண்ணை கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் வீதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதே போல ஆட்டோ டிரைவரான…
Read more