போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

ஸ்கூட்டரில் சென்ற அங்கன்வாடி ஊழியர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் மலையாண்டஅல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சரிதா தனது ஸ்கூட்டரில் மலையாண்டஅல்லி பாலம் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக…

Read more

சாலையில் நின்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் நகரில் நமச்சிவாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி (50) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று நளினி தனது வீட்டிற்கு எதிரே நின்று விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்கள்…. நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இந்திராணி, அவரது மகள்கள்…

Read more

பேருந்தில் சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெரினா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம்…

Read more

பெண்ணை கத்தியால் வெட்டிய மர்ம நபர்…. ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் பெண்கள் பெட்டியில் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

கடைக்கு சென்று கல்லூரி மாணவி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா…

Read more

பேரனுடன் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சித்தன்ன பள்ளியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனது பேரனுடன்  நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

முகவரி கேட்பது போல நடித்து… பெண்ணிடம் தங்க சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து…

Read more

மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள்…. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி பள்ளி பட்டி கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பி.கே.ராம ஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமஜெயம் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத் குமார் ஆற்றுக்கு அருகே…

Read more

உறவினரை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

தூங்கி கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் சுரேஷ்-சிந்துமதி(67) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளிக் கதவை திறந்து வைத்துவிட்டு சிந்துமதி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 பேர் சிந்துமதியின் கழுத்தில் அணிந்திருந்த 2…

Read more

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் இரண்டாவது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கலாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒருவர் வாடகைக்கு வீடு கேட்பது போல கலாவதியிடம் பேச்சு…

Read more

போலீஸ் போல நடித்து…. கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிரண் தன்னுடன் படிக்கும் கணேஷ்(21), தேவி(21) ஆகியோருடன் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து…

Read more

சிகரெட் வாங்குவது போல நடித்து…. பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் குமாரியிடம் 50 ரூபாய்…

Read more

மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி…. தங்க சங்கிலியை பறித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அணி நகரில் சுருளியம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று காலை சுருளியம்மாள் ஆலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கேப்பை மாவு…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம்…

Read more

பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து…. 7 1/2 பவுன் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் மேற்கு பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.…

Read more

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரவள்ளி பண்ருட்டியில் இருக்கும் நகை கடையில் 5 பவுன்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில்…

Read more

நடந்து சென்ற பெண்…. தங்க நகையை “அபேஸ்” செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியில் நாட்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா இடையக்கோட்டை வடக்கு தெருவில்…

Read more

தனியாக சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை கருணாநிதி தெருவில் பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் பூங்கொடி சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பூங்கொடியின் கழுத்தில்…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. தங்க நகை அபேஸ் செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரே சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி வீட்டின் முன்பு ஒரு கடையில் மினி ரைஸ்…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வள்ளியனூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பழனியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் அந்த…

Read more

“செல்போனில் படம் எடுத்து தருகிறேன்”…. கத்தியால் குத்தி மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை…

Read more

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன்…

Read more

Other Story