BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஆகஸ்ட் முதல் 4ஜி சேவை…!!!
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆத்மநிர்பார் கொள்கைக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது.…
Read more