தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4G சேவை வழங்கப்படும் என BSNL தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி கூறியுள்ளார். “ஃபைபர் சேவையை வழங்குவதில் BSNL தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது. 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276க்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.440 கோடி செலவில் தமிழகத்தில் 4G சேவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.