தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4G சேவை வழங்கப்படும் என BSNL தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி கூறியுள்ளார். “ஃபைபர் சேவையை வழங்குவதில் BSNL தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது. 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276க்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.440 கோடி செலவில் தமிழகத்தில் 4G சேவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள்… BSNL முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreமேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read more