தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4G சேவை வழங்கப்படும் என BSNL தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி கூறியுள்ளார். “ஃபைபர் சேவையை வழங்குவதில் BSNL தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது. 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276க்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.440 கோடி செலவில் தமிழகத்தில் 4G சேவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள்… BSNL முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more