பிஎஸ்என்எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 4ஜி சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல், இதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளது. 4ஜி சேவை வந்தால் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணம் உயரும் என தகவல் பரவி வருகிறது. இது குறித்து பேசிய பிஎஸ்என்எல் வாரிய இயக்குநர் சந்தீப் கோவில், “4ஜி வந்த பிறகும் மலிவு விலையில் தான் சேவை வழங்கப்படும். எந்த ரீசார்ஜ் கட்டணமும் உயராது” என்று கூறியுள்ளார்.
4ஜி சேவை வந்தால் ரீசார்ஜ் கட்டணம் உயருமா…? BSNL வெளியிட்ட முக்கிய தகவல்…!!!
Related Posts
வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்…. உடனே பதிவிறக்கம் செய்யுங்க..!!
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும்,…
Read moreபட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா…? ரூ.20,000-க்கும் கீழ் உள்ள ஏசிகளின் பட்டியல் இதோ….!!!
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால் பலரும் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் பலர் கடைகளை நோக்கி ஏசி வாங்க செல்கிறார்கள். அப்படி செல்லும்போது ஏசியன் விலையை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். ஏனெனில் ஏசியின்…
Read more