“பெண்கள் விடுதியில் போதைப் பொருள்”…. பெண் ஐடி ஊழியர் ஆண் நண்பருடன் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

“பாட்டிகளைக் கொன்று பாலியல் பலாத்காரம்”…. சைக்கோ குற்றவாளிகள் கைது…. விசாரணையில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று  சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய…

Read more

இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட ஆயுத பயிற்சி?… தமிழர்கள் 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பேர் மும்பை வழியே டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறையினருக்கு சென்ற 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுதபயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

Justin: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்…. 2 பேர் NIA அதிகாரிகளால் கைது…!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

100-க்கும் மேற்பட்ட போலீசார்…. காளைகளை அவிழ்த்துவிட்ட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு குண்டூர் கருப்பசாமி கோவில், பழனியாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் காளைகளை அவிழ்த்து விட அனுமதி கொடுக்கவில்லை.…

Read more

கர்ப்பமான 14 வயது சிறுமி…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷும், புவாளூர் பகுதியா சேர்ந்த விவசாயி சந்திரசேகர் என்பவரும் கடந்த 4 மாதங்களாக 14 வயது…

Read more

விசாரிக்க சென்ற போலீசார்…. மிரட்டிய 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் டாக்டர் ஜனகன் மற்றும் போலீசார் விசாரிக்க…

Read more

போலீஸ் என கூறிய இருவர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் வியாபாரியான சிவலிங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவலிங்கத்தின் கடைக்கு சென்ற இரண்டு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து உங்களது…

Read more

“குடியரசு தின விழா ரெய்டு”…. சிக்கிய 2 பேர்…. 3 துண்டுகளாக சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில்,…

Read more

Other Story