“பாம்பு கடிச்சிருச்சுனு பொய் நாடகமா..!” கேமராவில் அம்பலமான பெண்ணின் திடுக்கிடும் காரியம்.. பாதுகாப்பு ஊசியால் தன் சொந்த காலிலேயே குத்திக்கொண்ட அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிராவில் எல்லாரையும் திகைக்க வைக்கும் வகையில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான ஏமாற்றுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தான் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காகவோ அல்லது பிறரைச் சிக்க வைப்பதற்காகவோ, ஒரு பெண் தனக்குப் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.…

Read more

Other Story