Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி… கரூரில் பரபரப்பு…!!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவருடைய…
Read more