சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு..!!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், ரத்தின சபாபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற சிவ பக்தரை தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

Read more

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் உருவ பொம்மை எரிப்பு… 8 பேர் மீது வழக்கு… பரபரப்பு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை கட்சியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கி மாணவர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில்…

Read more

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

பிளேடால் கருத்தை அழுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல்  அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு…

Read more

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ திருப்பந்துருத்தி நடுபடுகை மெயின் ரோடு பகுதியில் ராசு  என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மனோஜ் குமார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மனோஜ் குமார் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா?…

Read more

ஷாக்…. புதுவையில் விதிகளை மீறி பேனர்…. அஜித், விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களின் ரிலீஸை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் அஜித்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

“ரூ.5 கோடி கொடுத்தால் விட்டு விடுகிறேன்”… 3 பேரை கடத்திய மர்மகும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கிர்ஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் பிரகாஷ் -அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் கர்நாடக மாநிலம் ஓசக்கோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26 -ஆம் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர்  கர்நாடகாவில் இருந்து…

Read more

Other Story