ரயில்கள் இயங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது இந்த ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய ரயில்கள்…

Read more

Other Story