அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்… 33,028 சிம் கார்டுகளை முடக்கிய சைபர் கிரைம்…!!!

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 33028 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியகம் நிறுவப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிம்களை முடக்கியுள்ளது. இவற்றுடன் 3768 ஐ எம்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க… தில்லுமுல்லு ரஜினி பாணியில் IPL பார்த்து சிக்கிய ரசிகை…!!!

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான நேஹா திவேதி போட்டியை நேரில் காண பேமிலி எமர்ஜென்சி என அலுவலக மேனேஜரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். டிவியில் போட்டியை பார்த்தபோது திவேதியை கண்டு அதிர்ந்த மேனேஜர் பிறகு அவரிடம் உங்களை சோகமான முகத்துடன்…

Read more

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. தொலைத் தொடர்பு துறை முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயனப்டுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல்…

Read more

வாக்காளர்களே உஷார்…. இதை செய்தால் உங்கள் மொத்த பணமும் காலி…!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு…

Read more

வாக்காளர்களே.. இதை செய்தால் உங்கள் பணம் காலி… அலெர்ட்டா இருங்க…!!!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறி வைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்து கொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்குகள் அனுப்பப்படுகிறது. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி…

Read more

எச்சரிக்கை மக்களே…! வாட்ஸ்அப்பில் வலம் வரும் புதிய மோசடி…!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபரிடமிருந்து சந்தேகத்திற்குரிய செய்தி வந்துள்ளதா? அல்லது வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத ஒருவர் உங்களைப் பாராட்டினாரா? கவனமாக இருங்கள்.. உடனே எதிர்வினையாற்றாதீர்கள். வாட்ஸ்அப்பில் பல பயனர்களை பாதிக்கும்…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

தமிழக மக்களே..! பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் பெயரில் மோசடி…. எச்சரிக்கும் சைபர் கிரைம்…!!

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் பெயரில் நடக்கும் மோசடி குறித்து பொதுமக்களை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகிறது. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள்…

Read more

நீங்க இன்னும் KYC செயல் முறையை முடிக்கலையா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….. அலெர்ட்….!!!

இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள்…

Read more

மக்களே உஷார்… வீட்டிலிருந்து பகுதி நேர வேலை… அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர வேலை என்ற…

Read more

ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

உஷார்..! ஒரே போன் கால் மொத்த பணமும் அபேஸ்…. IRCTC வாடிக்கையாளர்களே எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC இணையதளம்…

Read more

மக்களே உஷார்.. இன்ஸ்டன்ட் லோன் எனும் மாயவலை…. அரசு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடன் செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணங்களின் ஆசையை தூண்டும் இன்ஸ்டன்ட் லோன் திட்டங்களின் மூலம் மக்களை மீள முடியாத கடனில் தள்ளுகின்றன. இந்த செயலிகள் ஒரு கட்டத்திற்கு மேல் அதிக வட்டி வசூலிக்கிறது. வட்டியை…

Read more

BE ALERT: இதை கிளிக் செய்யாதீர்கள்….. ராமர் கோவில் திறப்பு விழா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. …

Read more

இனி பெங்களூரில் கார் ஓட்ட முடியாது போலயே?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகளில் டேஷ் போர்டு கேமரா இல்லாமல் கார் ஓட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது பெங்களூரு சாலைகளில் இரவு நேரங்களில் கார் ஓட்டி செல்லும் போது வழிப்பறி கும்பல் பைக்குகளில் வந்து போலியாக தங்களை அந்த கார்…

Read more

பெண்களின் செல்போன் எண்களை விற்று மோசடி… ஆண்களே உஷார்….!!!

பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என்று மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. பெண்களின் வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் என்று…

Read more

மக்களே உஷார்… ஆன்லைனில் ஆடு வாங்க முயன்றவருக்கு நேர்ந்த கதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆடுகளை வாங்குவதற்கு முயன்ற போது 93,295 ரூபாய் இழந்ததாக கூறப்படுகின்றது. மொபைல் கடை நடத்தி வரும் முகமது குரேஷி என்பவர் ஆடு வாங்குவதற்காக இணையத்தில் தேடி உள்ளார். அப்போது ராயல் ஆடு பண்ணையை…

Read more

இலவச மடிக்கணினி வழங்கும் அரசு?… யாரும் லிங்கை கிளிக் பண்ணாதீங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இணையதளங்களில் போலியான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில்…

Read more

பெண்களிடமிருந்து அழைப்பு வருகிறதா?… உடனே அலெர்ட் ஆகுங்க… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைனில் புதுவிதமான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

உங்க கணக்கு முடக்கப்படும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பு… ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…

Read more

உஷார்…. ரூ.3.7 கோடி பறிகொடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…

Read more

உஷார்…! மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மோசடி…. ஆத்தே 1 இல்ல 2 இல்ல ரூ.37.34 லட்சம்…!!!

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர்…

Read more

இயக்குனர் அமீர் பயங்கரமாக திருடுவார்…. தயாரிப்பாளர் ஞானவேல் பகிரங்க குற்றசாட்டு..!!

தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா…

Read more

உங்களுக்கு தெரியாமலே ஆதாரில் மோசடி நடக்குது… எப்படி தடுப்பது..? கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டும் அல்லாமல் வங்கி சேவை முதல் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஆதார் இணைப்பதை அரசு…

Read more

ரூ.46,000 மதிப்புள்ள போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு…. அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பல பெண்களின் ஆதார், பான் விபரங்களை பயன்படுத்தி, போலி ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி வரி ஏய்ப்பு…

Read more

ஆதார் வைத்து அரங்கேறும் மோசடி… உடனே உங்க போன் எடுத்து இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

OTP மூலம் அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கையாக இருப்பது எப்படி…? முக்கியமான பதிவு இதோ…!!

நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று…

Read more

தனியாக வாழும் பெண்கள்தான் குறி…. உஷார் பெண்களே…. போலீசார் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் பேசி…

Read more

உஷார்…! Gpay, PhonePe யூஸ் பண்றீங்களா….? இதை செய்தால் பணம் மொத்தமும் காலி…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

ஜிபே, ஃபோன் பே பயனர்களே உஷார்… இத மட்டும் பண்ணா மொத்த பணமும் காலி….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ அப்ளிகேஷன்கள் மூலம் புதிய வகை மோசடி நடைபெற தொடங்கியுள்ளது. அதாவது google pay மூலமாக நமக்கு தெரியாத…

Read more

நடிகருக்கே இந்த நிலைமை…. அப்போ சாதாரண மக்களின் நிலை என்னவாகும்…? நடிகர் பாபி சிம்ஹா பகீர்…!!

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் தன் தந்தை குடியிருந்த வீட்டை புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமான பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல்…

Read more

உஷார்..! இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் மக்களே…. இந்தியா போஸ்ட் பெயரில் நடக்கும் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்வப்போது வங்கிகள் சார்பாகவும். காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை ஒரு தளமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி பணம்…

Read more

மக்களே உஷார்: 1 இல்ல 2 இல்ல 66 லட்சம் அபேஸ்…. தொடரும் ஆன்லைன் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் பகுதிநேர ஆன்லைன்…

Read more

மக்களே Alert…! மின்கட்டணம் செலுத்தவில்லையா…? மின் இணைப்பு துண்டிக்கப்படும்…. நம்பாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள்…

Read more

DANGER.. உங்கள் போனில் இதை செய்ய வேண்டாம்… IRCTC பயன்படுத்தும் ரயில் பயணிகள் கவனத்திற்கு…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC பயன்படுத்தும்…

Read more

புதிதாக பரவும் வீட்டு வாடகை மோசடி…. 1.15 லட்சம் அபேஸ்…. உஷார் மக்களே உஷார்…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் டெல்லி அருகே…

Read more

திருமண வரன் தேடுபவர்கள் உஷார்…! ஒரே வீடியோ காலில் ரூ.1.14 கோடி இழந்த பரிதாபம்…!!

திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் அப்பெண் உடைகளை களைந்து பேசியதுடன், அதனை பதிவும் செய்து மிரட்டி அந்நபரிடம்…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

தபால் துறை வங்கி பெயரில் மோசடி…. இதை கேட்டால் கொடுக்காதீங்க…. மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் தபால்துறை வங்கி…

Read more

ரூ.1000…. வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம் Alert… தமிழக மக்களே உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர்…

Read more

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்…. Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால்…

Read more

ரூ.1.55 கோடியை இழந்த அஜித் பட வில்லன் விவேக் ஓபராய்…. அடக்கடவுளே எல்லாம் போச்சா..!!

தமிழில் ‘விவேகம்’, மலையாளத்தில் ‘லூசிஃபர்’, ‘கடுவா’ ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ரூ.1.55 கோடியை இழந்துள்ளார். ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் மற்ற இரண்டு கூட்டாளிகளும் விவேக் ஓபராயை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். இதன்…

Read more

வேலைசெய்த பணத்தை எடுக்க பணம்…. டெலிகிராம் மூலம் மோசடி… ஜாக்கிரதை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் லைக், கமெண்ட்…

Read more

BIG ALERT: “அன்புள்ள வாடிக்கையாளரே” என வந்தால் எச்சரிக்கையாக இருங்க…. மொத்த பணமும் போயிரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்குடன் பான் கார்டு இணைப்பு… அரங்கேறும் நூதன மோசடி… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…. உஷாரா இருங்க…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம்… புது மோசடியா இருக்கே…. மக்களே உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை…

Read more