தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்…. மீன் விலை உயரும் அபாயம்..!!!

இன்று (ஏப்ரல் 15ஆம் தேதி) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை…

Read more