கொடூரம்..! நடுரோட்டில் கிடந்த ஆமை…. தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்…. இரக்கமே இல்லாமல் தாக்கிய காவலர்கள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை…. பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான…

Read more

“இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு நேர்ந்த அவமானம்”…. அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்….!!!

இந்திய மாற்றுத்திறனாளி அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மதுரைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர் தமிழக அரசுக்கு சொந்தமான கழிவறை வசதியுடன் கூடிய எஸ்இடிசி பேருந்தில் ஏறுவதற்காக சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்தினர்…

Read more

“முகத்தை உடைத்துவிடுவேன்”… முன்னாள் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் விடுத்த பஸ் கண்டெக்டர்…. பரபரப்பு…!!!!

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி வேலை அட்டை…

Read more

குஷியோ குஷி…! “இது மட்டும் இருந்தால் போதும்” மாற்றுத்திறனாளிகளுக்கு பாதி கட்டணம்…. அசத்தும் தனியார் டிராவல்ஸ்…!!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் உதவும் என்பதை காட்டும் விதமாக ஸ்ரீ பாக்கியலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது ஆம்னி…

Read more

மாற்றுத்திறனாளி குறையை சுட்டிக்காட்டக்கூடாது…. தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம்…!!

தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த…

Read more

Other Story