கொடூரம்..! நடுரோட்டில் கிடந்த ஆமை…. தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்…. இரக்கமே இல்லாமல் தாக்கிய காவலர்கள்…!!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து…
Read more