“பெரிய சம்பவத்துக்கு பிளான் போட்டாங்க போல!”.. போலீஸ் கண்ணுல மண்ணை தூவ முடியாது!.. பயங்கர ஆயுதங்களுடன் வலம் வந்த ரவுடிகள்.. மாஸ் ஆபரேஷன்..!!!
புனே நகரிலும் அதன் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் சமீபகாலமாக சமூக விரோதிகளின் அச்சுறுத்தலும், சட்டவிரோத ஆயுதப் புழக்கமும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், காவல் துறையினர் தீவிர…
Read more