தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000 …. ஏமாற்றமடைந்த மக்கள்… அரசுக்கு எழும் எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் சமீபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஜனவரி 10 முதல் ஜனவரி 14 வரை மக்கள் பொங்கல்…

Read more

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிட்டீங்களா?… அப்போ உடனே இதை செக் பண்ணுங்க…!!

தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றிலிருந்து பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் விரல்…

Read more

பொங்கலுக்கு பின்னரும் ரூ. 1000 கிடைக்குமா?… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டோக்கன் பெறாத ரேஷன்…

Read more

இன்று முதல் அனைவருக்கும் பணம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மற்றும் பண்டகமில்லா அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000…. சற்றுமுன் தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,…

Read more

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7 முதல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு…

Read more

யாருக்கெல்லாம் ரூ.1000 + பொங்கல் தொகுப்பு? … தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் என அனைவருக்கும் நிபந்தனை இன்றி ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை,…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு… இவர்களுக்கு முன்னுரிமை… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புதிய மாற்றம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை வழங்க வேண்டும் – ஓபிஎஸ் கண்டனம்.!!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்,…

Read more

தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 கிடைக்குமா?… அமைச்சர் உதயநிதி பதில்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பொங்கல்…

Read more

பொங்கல் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?…. ரூ.1000 ரொக்கத் தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது பெரும் ஏமாற்றம்…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.!!

ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசுத்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக அரசு ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க தமிழக அரசு திட்டம்.!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரூபாய் 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில்…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட…

Read more

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 எப்போது?…. தமிழக அரசு வெளியிடப் போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதால் அரசு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட…

Read more

BREAKING: பொங்கல் பரிசு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

தமிழக மக்களே…. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000…. மறக்காம போய் வாங்கிக்கோங்க….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. எந்தெந்த ரேஷன் கடைகளில் வாங்கலாம்?…. தமிழக அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை வாங்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதனால் முகவரி மாறி…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு எந்த தேதி வரை வழங்கப்படும்?…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

அடடே! சூப்பர்…. பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு…. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

Other Story