அதிகரிக்கும் கோடை வெயில்… பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதில் தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் ரோஸ்மில்க்  ஆகியவற்றை கொடுக்க வேண்டாம். உடலில்…

Read more

உங்க குழந்தை கிட்ட ஸ்மார்ட்போன் கொடுக்க போறீங்களா?… அப்போ இதை கட்டாயம் செய்யுங்க… இல்லனா ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர். இன்னும் சொல்லப்போனால் சாப்பாடு ஊட்டுவதற்கு கூட குழந்தைகளுக்கு போன் தான் தேவைப்படுகிறது. எனவே நம்முடைய குழந்தைகளிடம்…

Read more

பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.. அலெர்ட்….!!!

தமிழகத்தில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோராக நீங்கள் இருந்தால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும்…

Read more

DANGER: குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கிறீர்களா?… உடனே இத படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு ஸ்மார்ட்போனை கொடுத்து விடுகின்றன. ஆனால் அது நல்லதல்ல என்று sapien labs நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு ஃபோன் கொடுப்பதால் அவர்களுக்கு டீனேஜ் ஆகும்போது மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும். மேலும்…

Read more

வெளிநாட்டிற்கு படிக்க செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு…. இனி அது முடியாது…. அதிர்ச்சியில் மாணவர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கும் , கல்வி பயில்வதற்க்காகவும் உலக அளவில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களோடு அழைத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது புதிதாக படிக்கவும்…

Read more

உலக மனநல தினம்… டீன் ஏஜ் வயது பிள்ளைகளின் மனநலத்தை எப்படி புரிந்து கொள்வது?…. பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை…!!!

தனிப்பட்ட நபரின் மனநலம் சமூகத்தையும் தேசத்தையும் ஆரோக்கியமாக உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவருக்கு நல்ல சமநிலையான வாழ்க்கையை அடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் அவசியமாகும். மனநல ஆரோக்கியத்தை எடுத்துரைக்கும் விதமாக உலக மனநிலை தினம் அக்டோபர் 10ஆம்…

Read more

பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு செல்போன் கொடுக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். வீட்டில் தங்களை தொந்தரவு செய்யாமல்…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

விடுமுறையில் தனியார் பள்ளிகள் செயல்படுமா….? அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் இன்று(ஏப்., 17) முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் 2023-24க்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

“குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும்”…. பெற்றோர்களுக்கு டி.ராஜேந்தர் அட்வைஸ்….!!!!

இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை உடையவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

Other Story