தமிழகத்தில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோராக நீங்கள் இருந்தால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்ட எச்சரித்த சென்னை போக்குவரத்து காவல்துறை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.