பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’…!!!

பெங்களூரில் இன்று ஜீரோ ஷேடோ டே என்று அழைக்கப்படும் நிழல் விழாத நாள் வர உள்ளது. இந்த நிகழ்வு நண்பகல் 12.17 மணி முதல் 12.23 மணிக்கு இடையில் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட்…

Read more

மகள் வயது இளைஞரோடு கள்ளக்காதல்…. நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்…. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில்…

Read more

நீங்க யாராவது தங்க பானி பூரி சாப்பிட்டிருக்கீங்களா?… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பணிபுரியை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி தங்கம் மற்றும் வெள்ளி பானிபூறியை விற்பனை செய்து வருகின்றார். பொதுவாகவே பானி பூரி வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையுடன் புதினா, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய்…

Read more

இது புதுசா இருக்கே…! மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1500 கட்டணம்…. எதற்காக தெரியுமா…??

பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ‛‛வனக்குளியல்” என்பதை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ‛‛தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்” எனும் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்ப்பட்டது. அதன்படி மிகுந்த மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு தங்களிடம் வருபவர்களை…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 270 முறை…. CCTV-யால் வசமாக சிக்கிய பெண்…. கடைசியில ரூ.1.36 லட்சம் போச்சே…!!

பெங்களூருவை சேர்ந்த பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வண்டியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது, போக்குவரத்து விதிகளை மீறியது, இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என…

Read more

இனி இதற்கெல்லாம் தண்ணீரை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்… குடிநீர் வழங்கள் வாரியம் எச்சரிக்கை…!!!

நடைபாண்டில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மலைப்பொழிவு இல்லாததால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்குவதற்கு பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகின்றது. கடும் பற்றாக்குறையால் டேங்கர் லாரிக்கான கட்டணத்தையும் அரசு புதிதாக…

Read more

மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு…

Read more

“ஜன்னலை திறந்து வைத்து உல்லாசம்” புதுஜோடிகளின் அட்டூழியம்…. பக்கத்துவீட்டு பெண் எடுத்த முடிவு…!!!

ஜன்னலைத் திறந்து வைத்து உடலுறவு கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எதிராக 44 வயதான பக்கத்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த 44 வயதுடைய பெண், அளித்துள்ள புகாரில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் புதுமணத் தம்பதியின் அந்தரங்கத் தருணங்களின்…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. IT ஊழியர்களுக்கு ‘WFH’…. பெங்களூருக்கு வந்த சோதனை…!!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. ஹோட்டல்களில் இப்படியொரு பார்ட்டி…. அதிர்ச்சியில் பெங்களூர்வாசிகள்….!!

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன.ஹோலி பண்டிக்கை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களில், ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்” என அழைப்பு விடுத்திருக்கிறது.…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஆன்லைன் வகுப்பு & WORK FROM HOME-க்கு அனுமதி கோரும் பெங்களூர்வாசிகள்…!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. தண்ணீருக்காக பெங்களூரில் புதிய திட்டங்கள்…!!!

பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் வறண்ட ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏரிகள் நிரம்புவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று நம்பப்படுகிறது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் மற்றும்…

Read more

ஆட்டம் காணும் பெங்களூர்…. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்னதான் வழி…? புது ரூட்டை கையிலெடுத்த மாநகராட்சி…!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

மக்களே…. இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் …. அரசு எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை…

Read more

பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900,…

Read more

சென்னையில் ஹைஅலெர்ட்…. விடிய வீடியோ வாகன சோதனை…!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும்…

Read more

BREAKING: பெங்களூர் பிரபல ஹோட்டலில் திடீர் வெடி விபத்து….. 4 பேர் காயம்… மர்மபொருள் என்ன?

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. WhiteField பகுதியில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் இடம் ராமேஸ்வரம் கஃபே. இதில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியது. இவ்விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.…

Read more

மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு…. சூப்பரான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 25 ஆயிரத்து 397 மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு BBMP திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் முதல் உள்ளாட்சி அமைப்பாக…

Read more

இனி பெங்களூரில் கார் ஓட்ட முடியாது போலயே?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகளில் டேஷ் போர்டு கேமரா இல்லாமல் கார் ஓட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது பெங்களூரு சாலைகளில் இரவு நேரங்களில் கார் ஓட்டி செல்லும் போது வழிப்பறி கும்பல் பைக்குகளில் வந்து போலியாக தங்களை அந்த கார்…

Read more

“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.…

Read more

உஷார்…! பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சமீபகாலமாகவே செல்போன் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது…

Read more

பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக…

Read more

துபாயில் வெறும் காலோடு…. 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்த பெங்களூர் நபர்…. என்ன காரணம் தெரியுமா…??

பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ட்ரா மாரத்தான் வீரரான ஆகாஷ் நம்பியார். 34 வயதான இவர் துபாய் தெருவில் வெறும் காலோடு 14 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சார் ஃபுட் மல்லு…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

பள்ளிகளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களுருவில் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

Read more

Ola செயலியில் UPI…. இனி ரொம்ப ஈஸி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓலா தனது செயலியில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை கட்டணம் செலுத்த ஓலா மணி வாலட், ரொக்கம் அல்லது பிற யூ பி ஐ செயலிகள்…

Read more

எல்லாம் சரி…. இவரை ஏன் தக்கவைக்கல…. RCB பரபரப்பு முடிவு…. ரசிகர்கள் குழப்பம்.!!

பெங்களூரு அணி கிட்டத்தட்ட பாதி வீரர்களை வெளியேற்றினாலும் ஹேசல்வுட்டை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுகிறது. ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையை கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றியுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் அரை…

Read more

இளைஞர்களே ரெடியா..? பெங்களுருவில் முதன்முறையாக இன்று முதல் ஆரம்பம்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருவில் முதன்முறையாக நவ-25,26 தேதிகளில்…… இளைஞர்களே ரெடியா…??

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருக்கு இன்று சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தொடங்கியது முன்பதிவு….!!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் துறையில் நவம்பர் 20 இன்று இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் காட்பாடிக்கு…

Read more

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ‘Head Master’ கைது… அதிரடியில் போலீசார்…!!

பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னதாக லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை தேடி வந்தனர். இந்நிலையில்,…

Read more

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?…. ஓடும் பைக்கில் பின்னால் அமர்ந்து பெண் செய்த வேலை…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து…

Read more

மக்களே…! “கம்பாலா ரேஸ்” பார்க்க ரெடியா…? முதன்முதலாக பெங்களுருவில்…. தெறிக்கவிடும் எருமைகள்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு…. பெங்களூருவில் நாளை முழு அடைப்பு…!!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வரி…. அரசின் அதிரடி திட்டம்…!!!

பெங்களூரு மாநகரில் போக்குவரத்து  நெரிசல் அதிகமாக காணப்படுவதால்  அவதியடைந்து வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக  வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9…

Read more

என்ன ஒரு சாமத்தியம்?… டிராபிக் நேரத்தில் காய்கறி வெட்டி முடித்த பெண்… வியக்கும் நெட்டிசன்கள்…!!!

பொதுவாகவே பெண்கள் அனைவரும் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பார்கள். குறிப்பாக எந்த இடத்திலும் தங்களுடைய நேரத்தை வீணாக்காத பெண்களை பலரும் பார்த்திருப்போம். அப்படி பெங்களூரு போக்குவரத்து நெரிசல் அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தலை வலியாக இருந்து வரும்…

Read more

இனி வெறும் 4 மணி நேரத்தில்…. சென்னை-பெங்களூர் போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ.) இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம்…

Read more

வெறும் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி…. டுவிட்டரில் பதிவிட்ட பெண்…. இது எப்படி சாத்தியம்…??

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், ஊபர் வாகன ரைடு சேவையை ரூ.6-க்கு பெண் ஒருவர் பெற்றுள்ளார். இந்த சுவாரஷ்யமான தகவலை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எப்படி சாத்தியமென்றால்…

Read more

ஆன்லைன் கேமில் ரூ.4 லட்சத்தை இழந்த பெண்… குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓட்டம்..!!!

ஆன்லைன் லுடோ கேம்முக்கு அடிமையான இளம் பெண் ஒருவர் நான்கு லட்சம் ரூபாயை இருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறினார். பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் கேமில் நான்கு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதற்கு…

Read more

ஒரே ஒரு தக்காளி விலை 17 ரூபாயா…? இணையத்தில் வைரலாகும் பில்…. அதிர்ந்துபோன நெட்டிசன்ஸ்..!!

நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு சில பெரிய பெரிய ஹோட்டல்களில் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் அளவிற்கு தக்காளி விலை ஆட்டம் கண்டு…

Read more

இரண்டரை வயது, 10 மாதம்…. இந்த பிஞ்சுகள் என்ன செய்தது…. குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் வீரஅர்ஜுனா விஜய் – ஹேமாவதி தம்பதி. இந்த தம்பதிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் வீட்டில்…

Read more

இன்று(ஆகஸ்ட் 1) முதல் இது இரண்டும் மாறப்போகுது மக்களே…. பெரும் கவலையில் பெங்களூர்வாசிகள்…!!

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஒரு சில மாற்றங்கள் வரப்போகிறது. அது குறிப்பாக அந்த இரண்டு விஷயங்கள் மாறுவதால் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது நந்தினி பால் பாக்கெட் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் அளவில்…

Read more

திருமண வரன் தேடுபவர்கள் உஷார்…! ஒரே வீடியோ காலில் ரூ.1.14 கோடி இழந்த பரிதாபம்…!!

திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் அப்பெண் உடைகளை களைந்து பேசியதுடன், அதனை பதிவும் செய்து மிரட்டி அந்நபரிடம்…

Read more

ஆகஸ்ட் 1 முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்…. வருத்தத்தில் பெங்களூர் மக்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில மாற்றங்கள் வரப்போகிறது. அது குறிப்பாக அந்த இரண்டு விஷயங்கள் மாறுவதால் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது நந்தினி பால் பாக்கெட் விலை லிட்டருக்கு மூன்று…

Read more

இஷ்டம் போல டான்ஸ் ஆடு…. ஐஸ்கிரீம் இலவசமா அள்ளிட்டு ஓடு… ஆனா ஒரு கண்டிஷன்…. இணையத்தில் செம வைரல்..!!

பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே எல்லோருக்குமே பிடித்த ஒன்று. இந்த நிலையில் ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக கேமரா முன் வந்து நின்று இஷ்டத்திற்கு டான்ஸ் ஆடினால் ஐஸ் கிரீம் இலவசம் என்று பிரபல கடை ஒன்று சலுகையை அறிவித்து வருகிறது.…

Read more

2 வயதில் அனாதையாக நின்றதால்… பொத்தி பொத்தி வளர்த்த தாத்தா-பாட்டி…. கழுத்தை துண்டாகி விளையாடிய பேரன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மனைவி ஜமீலா. இவர்களுடைய மகன் நிமிதாவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் மகள் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.…

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more