கடவுள் தான் காப்பாத்தணும்… இன்று பஞ்சாப் vs ஆர்சிபி மோதும் இறுதிப்போட்டி.. இது மட்டும் நடந்தால் கோப்பை இந்த அணிக்குத்தான் கிடைக்கும்… வெளியான தகவல்.!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

Read more

அட்ரஸை தவறாக கொடுத்த வாடிக்கையாளர்… சரமாரியாக கஸ்டமரை தாக்கிய Zepto டெலிவரி நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால்,…

Read more

“ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… பேருந்தும் ஆட்டோவும், நேருக்கு நேர் மோதியதில்… அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது…

Read more

வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

“இது பைத்தியக்காரத்தனமா இருக்கே” ஆனாலும் யானை பலத்தோடு RCB அணி இருக்கு – ஏபி டி வில்லியர்ஸ்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை சொந்த மைதானத்திலே வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னையையும் அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது. பெங்களூர் அணி தான்…

Read more

“படுத்து தூங்கினா கால் இடிக்குது”… அதுவே கையை நீட்டினால் சுவர் இடிக்குது… இந்த குட்டி வீட்டுக்கு வாடகை மட்டும் இவ்வளவா..? ரொம்ப ஓவர் தான் பா..!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த நர்சிங் மாணவி…. காரணம் புரியாமல் பரிதவித்த தோழிகள்…போலீஸ் தீவிர விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆரோஹள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் அனாமிகா (19). இவர் அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து…

Read more

நாட்டிலேயே அதிக போக்குவரத்து நெரிசல்… முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!!

ஆசியாவிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரம் எது என்று உங்களுக்கு தெரியுமா?. இது குறித்து தனியார் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என்றால் சுமார் 28 நிமிடங்கள்…

Read more

ஆபத்தான வகையில் பைக் சாகசம்…. ஹெல்மெட் கூட போடல…. இளைஞர் கைது….!!

பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

பயங்கர விபத்து…! காரின் மீது விழுந்த கன்டெய்னர் லாரி… உடல் நசுங்கி பலியான 6 பேர்… பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வேகமாக இரண்டு லாரிகள் வந்தது. இது இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து மீது அடுத்தடுத்து மோதியதில் பயங்கர விபத்து…

Read more

“டேட்டிங் செயலி”… முன்பின் தெரியாத காதலனை நம்பி… ஹோட்டலுக்கு சென்ற இளம் பெண்… கடைசியில் வாழ்க்கையே போச்சு… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மடிவாளா காவல்துறை பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண். இவர் தனது செல்போன் மூலம் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி நிகால் உசேன் என்ற நபருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். முதலில் பழக்கத்தில் இருந்த இருவரும் தங்களது…

Read more

போக்குவரத்து காவலராக மாறிய பாஜக எம்.எல்.ஏ… குவியும் பாராட்டுக்கள்…!!

பெங்களூரு மாநிலத்தில் கே. ஆர் புரம் பகுதியில் ஐடிஐ சாலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் இல்லாத காரணத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ…

Read more

கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ… சரி இருக்கட்டும் போவோம் யார் என்ன செய்யப் போறா…? விமர்சனத்தை ஏற்படுத்திய வீடியோ..!!!

பெங்களூரில் கடந்த 22ஆம் தேதி மிக கனமழை பெய்தது. ஏற்கனவே பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூரில் நடந்த ஒரு…

Read more

சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடம்… பயங்கர விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பெங்களூருவில் நடந்த கட்டிட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் 6 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பல தொழிலாளர்கள்…

Read more

இனி 3 மணி நேரம் ஆகாது… வெறும் 19 நிமிடங்களில் ஆபீசுக்கு பறந்தே போகலாம்… விரைவில் அறிமுகமாகிறது சூப்பர் திட்டம்…!!

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு மின்சார பறக்கும் டாக்ஸி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், வழக்கமான 3 மணி நேர பயணம் 19 நிமிடங்களில் முடிந்துவிடும். இதற்கான திட்டத்தை பெருநகர நிர்வாகம் உருவாக்கி, தனியார் நிறுவனமான சர்லா…

Read more

“கால்வாயாக மாறிய சாலைகள்”… தண்ணீரில் நீந்தி சென்ற கார்கள்… பரிதவிப்பில் பொதுமக்கள்..!!

வடகிழக்கு பருவமழை பெய்தால் சென்னை வெள்ளக்காரடாக மாறுவது வழக்கம். ஆனால் தற்போது ஐ.டி நகரமான பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது, இரவு ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா மற்றும் பெங்களூருவில் இரவிலும் கனமழை…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

பெங்களூர் ஹோட்டலில் “மெய்நிகர்” வரவேற்பாளர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக கருதப்படுகிறது. இந்நகரம் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. இந்த நகரம் பெரும்பாலும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மெய்நிகர் ஹோட்டல்…

Read more

“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…

Read more

“இரவில் அதுக்கு மறுத்த மனைவி”… நடுராத்திரியில் நடந்த கடும் வாக்குவாதம்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்…!!

பெங்களூரு அருகே நடந்த கொலைச் சம்பவம், குடும்ப உறவுகளின் பரபரப்பான நிலையை எடுத்துரைக்கிறது. 42 வயதான நாகம்மா, கூலித் தொழிலாளி ஷேக்கப்பா, மனைவியை உடலுறவுக்காக அழைத்த பிறகு, மறுத்ததால் ஏற்பட்ட விவாதத்தின் போது, அக்குழப்பத்தில் அவர் ஆத்திரமடைந்தார். திகைப்பான முறையில், ஷேக்கப்பா…

Read more

அடக்கடவுளே…! தண்ணீருக்காக மாதம் ரூ.25,000 செலவு செய்யும் மக்கள்… பெங்களூருவில் அதிர்ச்சி…!!

பெங்களூருவின் குடிநீர் பிரச்சனை தற்போது மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. மகாதேவபுரா பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் பொதுமக்கள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், அன்றாடம் தேவையான தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

Read more

சிக்காமல் டிமிக்கி கொடுத்த சிறுத்தை..‌. “சாதித்து காட்டிய வனத்துறை”… நிம்மதியில் பொதுமக்கள்…!!!

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை, வனத்துறையால் நிர்மாணிக்கப்பட்ட கூண்டில் சிக்கியுள்ளது. கடந்த வாரம் முதல் IT ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது சிறுத்தையின் மீட்பு மூலம் முடிவடைந்தது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி,…

Read more

என்னையும் காதலிக்கிற..‌ இன்னொருத்தனுக்கு ஓகே சொல்ற… இதெல்லாம் நியாயமா…? ஆத்திரத்தில் காதலியை கொல்ல துணிந்த காதலன்…!!

பெங்களூரில் உள்ள பகுதியில் சித்து(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தொழிலதிபர் ஹிதேந்திரா குமார்(58) என்பவர், அந்த பெண் திருமணம் செய்து கொள்ள…

Read more

ஓடும் பேருந்தில் பெண் பயணியின் மடியில் அமர்ந்த நடத்துனர்… கண்டனங்களைக் குவிக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக (BMTC) பேருந்தில் நடத்துனர் ஒருவர் பெண் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணும் எதுவும் சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்துகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ…

Read more

பலமுறை கேட்டும் மறுத்த தாய்..! வாட்டி வதைத்த பண கஷ்டம்… இடிமேல் இடியாய் – சோக சம்பவம்..!

பெங்களூரில் அய்யப்பா(20) என்ற மாணவன் தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இவர் தனது தாயிடம் கடந்த சில மாதங்களாகவே புதிய பைக் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஏனெனில் பொருளாதார…

Read more

உன்னை நான் சீரழித்து விடுவேன்… நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர்… கொடூரத்தின் உச்சம்..!!!

பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ…

Read more

பரபரப்பான சாலை…. திடீரென வந்த பெண்…. டேஷ் கேமராவால் தப்பித்த ஓட்டுனர்….!!

பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஒன்று டேஷ் கேமராவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வேண்டுமென்றே அந்த காரின் முன்பு வந்து விழுந்துள்ளார். காரின் ஓட்டுநர் சட்டென காரை நிறுத்தியதால் அந்தப் பெண்ணுக்கு எந்த…

Read more

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்… தெரு நாய்களால் நேர்ந்த கொடூரம்… பெங்களூரில் பரபரப்பு….!!!

பெங்களூரில் ஜலஹள்ளி என்னும் பகுதியில் ராஜ்துலாரி சின்ஹா(76) என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த…

Read more

நேரலையில் சகஜமாக பேசிக் கொண்டிருந்த நபர்…. நொடிபொழுதில் உயிரை விட்ட பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ ‌‌…!!

பெங்களூரில் விதானசவுதாக்கு அருகில் பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கம் இருக்கிறது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையாவின் ஆதரவாளருமான சி.கே ரவிச்சந்திரன்…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

பட்டப் பகலில் பெண்கள் கண்முன்னே… சீச்சீ இந்த வயசுல தாத்தா பாக்குற வேலையா இது… அதிர்ச்சி வீடியோ…!!

கொல்கத்தாவில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவிய நிலையில், பெங்களூரின் கப்பன் பூங்காவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு முதியவர் பெண்களுக்கு முன்னால் தன் உடலை காட்டி இழிவான செயலில் ஈடுபட்டதாக…

Read more

நீ ஜெயிலுக்கு போ… நான் வீட்டுக்கு போறேன்… தேடி வந்த மனைவிக்கு கணவர் பதில்…!!

பெங்களூரில் வசித்து வந்த விபின் என்பவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். விபின் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய வங்கி கணக்கிலிருந்து…

Read more

“திடீரென கேட்ட சத்தம்”.. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.! – விரைந்த அதிகாரிகள்.!

பெங்களூரில் 28 வயதான மோஷின் என்ற நபர், ஜே.பி.நகர் 5வது கட்டத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென அதிக சத்தத்துடன் பிரஷர் குக்கர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர் சமீர் காயமடைந்துள்ளார்.…

Read more

“அங்க ரோடு சரியில்ல”… நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! – நிறுவனம் அதிரடி நீக்கம்.!

பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனது கணவரை சந்திப்பதற்காக ரேபிடோ பைக் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் ஒரு ஹோட்டலில் பணிபுரிவதால் இரவு உணவை ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மனைவியை…

Read more

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெங்களூரில் நடந்த கொடூரம்…!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு பொது சட்டங்களை இயற்றினாலும் சில காமக்கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் காலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நபர்…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

வீட்டு வாடகையை விட அதிகமாம்?… டாக்ஸிக்கு மாதம் ரூ.16,000 செலவு செய்யும் பெண்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதை விட ஓலா மற்றும் Uber உள்ளிட்ட டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கின்றனர். வீட்டிலிருந்து மற்ற இடங்களுக்கு பயணிக்க பலரும் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் வன்ஷிதா என்ற…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 10,000 ஷூக்கள்…. 7 வருடங்களாக திருடிய பலே திருடர்கள்… சிக்கியது எப்படி….?

பெங்களூர் வித்யாரண்யபுரா என்ற பகுதி உள்ளது. இங்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2  சிலிண்டரை திருடி சென்றனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி…

Read more

அடப்பாவி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?… தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் சென்ற நபர்… பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தெரு நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி அதனை தன்னுடைய ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார். பிறகு அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிய நிலையில் சிறிது தூரம்…

Read more

நெஞ்சில் குத்திய அந்த டாட்டூ…. வம்பை விலை குடுத்து வாங்கிய டாட்டூ கலைஞர்…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே…!!

பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் F**k the police என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதாவது பெங்களூருவில் டாட்டு சூத்ரா என்ற ஸ்டூடியோ வைத்திருக்கும் ரித்தேஷ் அகாரியா என்ற…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

அடிக்கடி பழுதான மின்சார ஸ்கூட்டர்… கோபத்தில் ஷோரூம் முன் உரிமையாளர் செய்த விபரீத செயல்…. பெங்களூரில் அதிர்ச்சி…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஷோரூமில் எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த எலக்ட்ரிக் பைக் அவ்வபோது பழுதாகி சாலையில் திடீரென நின்று விடும். இதனால்…

Read more

ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உல்லாசம்… பலே வேலை பார்க்கும் டிப்டாப் இளைஞர்…!!!

பீகாரை சேர்ந்த சோனு குமார் என்ற 29 வயது இளைஞர் பெங்களூரில் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக…

Read more

“அவரே போய்ட்டாரே” கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்…. மகனோடு பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

கணவருடைய மரணத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்எம்எஸ்அட் என்று அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர், ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர்.…

Read more

எப்படியும் அது நடக்காது…. 3 மணி நேரம் டிராஃபிக்…. கார் ஓட்டுநர் எடுத்த சூப்பர் முடிவு…!!

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் சுமார் மூன்று  மணி நேரத்திற்கும் மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. …

Read more

பிறந்தநாள் கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற போது விபத்து…. மாணவி பரிதாப உயிரிழப்பு…!!

பெங்களூருவை சேர்ந்த மாணவி ரக்ஷிதா . 16 வயதான இவருடைய சொந்த ஊர் ஓன்னஹள்ளி. இந்த நிலையில் இவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பெங்களூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்… பெங்களூரில் பரபரப்பு…!!!

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம் ஜி சாலையில் அணில் கும்ப்ளே வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து…

Read more

Other Story