“அடிச்சது அங்க… சத்தம் கேட்டது உலகம் முழுக்க!” பயங்கரவாத முகாம்களை சுக்குநூறாக்கிய துல்லிய தாக்குதல்… பிரதமர் மோடி பெருமிதம்…!

ஆஸ்திரேலியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’  துல்லிய தாக்குதல் குறித்து அவர்…

Read more

“தேர்தல் முடிவுக்குப் பின் யாரும் தப்பிக்க முடியாது!”.. சரணடைய இதுவே கடைசி வாய்ப்பு.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் எதிரானவர்கள் என்று அவர் சாடினார். குறிப்பாக, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது திரவுபதி முர்முவை…

Read more

Other Story