“40 பேரின் பல்லை பிடுங்கிய காவல் அதிகாரி”…. இப்படி ஒரு விசாரணையா…? பரபரப்பில் தமிழகம்…!!
திருநெல்வேலியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகளின் பல்லை பிடுங்கும் செய்திதான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிறு சிறு…
Read more