முகமே தெரியவில்லை… எலும்பும் பற்களும் மட்டுமே எஞ்சியுள்ளன…! நேபாளத்தில் உடல்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள்….? டிஎன்ஏ முதல் பல் பதிவுகள் வரை முழு விவரம்…!
நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்த பலரின் உடல்கள் மோசமாக சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன. சில உடல்களை வெளிப்புற தோற்றத்தின் மூலம் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…
Read more