தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

Other Story