J&K : தீவிரவாத தாக்குதலில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீர மரணம்.!!

காஷ்மீரில் தீவிரவாத  துப்பாக்கிச்சூட்டில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அனந்த்நகர் மாவட்டத்தில் உள்ள கோகர்நகர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று புதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.…

Read more

FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும்…

Read more

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் “தமிழக வீரர்” வீரமரணம் #RIP…!!!

பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் (24) சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவியின் மகனான…

Read more

ராணுவ உடை அணிந்த மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நடுரோட்டில் கவர்னருக்கு நேர்ந்த கதி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

ஒரே நிமிடத்தில் 12 தீவிரவாதிகளுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த…. பாக். பாதுகாப்பு படையினர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

Other Story