மாணவர்களே ரெடியா?…. விடுமுறைக்கு Bye…. தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை…

Read more

BREAKING: கருணாநிதி நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…!!

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் பிப்.26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது; நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி உள்ளிட்ட…

Read more

6 மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு… பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னை கிளம்பாக்கம் ரயில் நிலையம் ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை…

Read more

ராமர் கோயில் திறக்கும் தேதி அறிவிப்பு…..!!!!

அயோத்தியில் ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைக்கிறார். ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார். இந்த ராமர் கோவில் 2.7…

Read more

நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படும் 15,000 மக்கள் மருந்தகங்கள்…. மத்திய அரசு சூப்பர் முடிவு…!!!

நாடு முழுவதும் மலிவுவிலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய புதிதாக 15,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ரசாயனம் அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “PMBJP மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களுக்கு மருந்துகள்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு..!!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 12 கோடி செலவில் 7000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தெரிந்து வைக்கிறார். இங்கு கலைஞர் சிலை, அவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம்,…

Read more

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பது யார் தெரியுமா…? வெளியான மிக மிக முக்கிய தகவல்…!!!

சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில்…

Read more

BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!

கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன்…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 6) 500 மருத்துவமனைகளை திறந்து வைக்கும் CM ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் ஒத்திவைப்பா…? ஓரிரு நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 500 மருத்துவமனைகள் திறப்பு….. மருத்துவத் துறை வரலாற்றில் அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சிடி ஸ்கேன் மையம் அமைப்பது என்று பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிதாக 500 மருத்துவமனைகள் திறக்கப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அதனபடி நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம்…

Read more

146.5 கோடி செலவில், 125 மீட்டர் உயரம் கொண்ட…. நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

TN Budget 2023-24: மதுரையில் கலைஞர் நூலகம் ஜூனில் திறப்பு….!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

“ரூ. 7 கோடி மதிப்பில் பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கம்”…. திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி….!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் செல்லும் வழியில் வடூவூர் என்ற பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து…

Read more

இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம்,…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

நிவாரண பொருட்களுக்காக…. 30 ஆண்டுகளுக்குப் பின்…. ஆர்மீனிய எல்லை பகுதி திறப்பு….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

Other Story