திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி…

Read more

திருப்பதி போறீங்களா?… இன்று (மார்ச் 25) காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி இன்று வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி நாளை வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு… இனி இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி…

Read more

திருப்பதி போறீங்களா?… மார்ச் 25 காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை…

Read more

பெற்றோர்களே உஷார்…! திருப்பதியில் 3 வயது சிறுவன் கடத்தல்…!!!

திருப்பதி, திருமலையில் தெலங்கானா மாநிலம் கட்வால் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 வயது மகன் அபினவ் உடன் திருமலைக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். பக்தர்கள் வளாகத்தில் காத்திருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். மகனை காணாததால் தேடி…

Read more

வெறும் 30 ரூபாய் டிக்கெட்டில் திருப்பதிக்கு செல்லலாம்…. ரொம்ப சீக்கிரமாவே…. இது சூப்பரா இருக்கே…!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட்…

Read more

திருப்பதி போறீங்களா?…. ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.…

Read more

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முக்கிய மாற்றம்…. பக்தர்கள் கவனத்திற்கு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

திருப்பதிக்கு புதிய இணையதளம்…. இனி அனைத்து சேவைகளும் ரொம்ப ஈஸி… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமி தரிசனத்திற்கு இன்னும் சில சேவைகளுக்கும் புதிய இணையதள முகவரியை திருப்பதி தேவஸ்தானம் கொடுத்துள்ளது. பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் தற்போது ttdevasthanams.ap.gov.in…

Read more

10 நாளில் கொட்டோ கொட்டுனு கொட்டிய பணம்…. ஏழுமலையானுக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா…??

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

ஜன-1 வரை யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடை முன்னிட்டு டிசம்பர் 22, 24ஆம் தேதி வரையிலும் அதனை தொடர்ந்து டிசம்பர் 31,  ஜனவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதால் விஐபி…

Read more

ஜனவரி 1 வரை பக்தர்கள் வர வேண்டாம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் வரவேண்டாம் என்று தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள்…

Read more

திருப்பதி லட்டின் சுவை, தரம் குறைந்து விட்டதா…? தேவஸ்தானம் வெளியிட்ட விளக்கம்…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

சொர்க்கவாசலுக்கான டோக்கன் வழங்கும் தேதி…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசிக்க வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10…

Read more

வைகுண்ட ஏகாதேசி…. திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் ஏகாதேசி விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு…

Read more

இன்று(நவ-27) இந்த தரிசனம் கிடையாது…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மிக முக்கிய அறிவிப்பு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

நாளை திருப்பதிக்கு செல்லும் பிரதமர் மோடி…. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு…!!!

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பதிக்கு நாளை இரவு 7 மணிக்கு செல்கிறார். இரவு ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள்…

Read more

டிச-27 இந்த தரிசனம் கிடையாது…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மிகா முக்கிய அறிவிப்பு…!!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்னதாகவே ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் நிலையில் தற்போது…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் : தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு டிக்கெட்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

புதுமண தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றாள் சகல சுகங்களும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் புதுமண தம்பதிகளுக்காக நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு…

Read more

திருப்பதியில் திருமணம் செய்வோருக்கு சூப்பர் ஆபர்…. தேவஸ்தானம் நச் அறிவிப்பு…!!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

‘வைகுண்ட துவார’ தரிசன டிக்கெட் வெளியானது…. பக்தர்களே உடனே முந்துங்க….!!!

திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மொத்தம் 2.25 லட்சம் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதனை…

Read more

சொர்க்கவாசல் திறப்பு…. இன்று டிக்கெட்டுகள் வெளியீடு…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரதேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று  நவம்பர் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டண…

Read more

சொர்க்கவாசல் திறப்பு…. நவம்பர் 10 டிக்கெட்டுகள் வெளியீடு…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரதேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இந்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டண…

Read more

திருப்பதி செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவரும் நிலையில் திருப்பதி மலை பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் போன்றவை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இன்று இவர்களுக்கு தரிசனம் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

இணையதள முகவரியை மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இருந்த இணையதள முகவரியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அதே பெயரில் போலி முகவரியை உருவாக்கி சிலர் அதனை வைத்து மோசடி…

Read more

நாளை முதல் திருப்பதியில் இது ரத்து…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது   புரட்டாசி மாசம் என்றதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு…

Read more

கோவிந்தா…கோவிந்தா… ஏழுமலையானுக்கு ஒரு அர்ச்சனையை போட்ட “லியோ” படக்குழு…. வைரல் வீடியோ…!!

‘லியோ’ படம் வெற்றிபெற படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம், வரும் அக். 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான புரொமோஷன் வேலைகள்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 7 லட்சம் இலவச டிக்கெட்…. ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்…!!

திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. இதனால் 48 மணி நேரத்துக்கு…

Read more

வைகுண்ட ஏகாதசி: 7 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிட முடிவு… திருப்பதி தேவஸ்தானம்…!!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வருகின்ற டிசம்பர்…

Read more

திருப்பதியில் காணாமல்போன குழந்தை மீட்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, காணமல்போன சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் காணாமல்போன குழந்தையை 12 மணி நேரத்தில் திருப்பதி போலீசார் மீட்டனர். குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர்…

Read more

திருப்பதியில் காணாமல் போன குழந்தை மீட்பு…!!

திருப்பதியில் காணாமல் போன சென்னை சேர்ந்த இரண்டு வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிகள். இரண்டு வயது சிறுவன் அருள் முருகன் இவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய…

Read more

திருப்பதியில் சென்னை தம்பதியின் 2 வயது குழந்தை கடத்தல்….!! 

திருப்பதி ஆர்டிசி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பெற்றோரிடமிருந்து குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் அவருடைய மனைவி மீனா மற்றும் அவரது இரண்டு வயது மகன் முருகன். ஆகியோர் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்கள் முன்பு…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இவர்களுக்கு தரிசனம் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் ரத்து… தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள்…

Read more

திருப்பதியில் தரிசம்..! இந்தியா உலக கோப்பையை வெல்லும்…. 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை…. நம்பிக்கையுடன் கம்பீர்.!!

2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பியுமான…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று (செப்..17) முதல் சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக  செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை திருப்பதிக்கு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செப்டம்பர் 17 முதல் சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இதெல்லாம் கட்டாயம்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி அலிபிரி மறைப்பாதையில் ஏழாவது மைதிலிருந்து நரசிம்ம சுவாமி கோவில் வரை உயரிய எச்சரிக்கை…

Read more

அடடே..! வேற லெவலில் மாறப்போகும் திருப்பதி…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது திருப்பதியும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளது. திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் இந்தியாவுடன் இணைந்து இந்த  திட்டத்தை மேற்கொள்கிறது…

Read more

கோவிந்தா… கோவிந்தா… என்று எழுதி அனுப்புவோருக்கு இது இலவசம்…. திருப்பதி சூப்பர் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா……

Read more

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல்…

Read more

Other Story