வார விடுமுறையை ஒட்டி திருமலையில் அலைமோதும் கூட்டம்… 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

Breaking: திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் புதிய திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்..!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பெருமானின் தரிசனத்திற்காக தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பாக இன்று முதல்…

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

திருப்பதிக்கு காரில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இதையெல்லாம் செய்யாதீங்க… போலீஸ் அதிகாரி எச்சரிக்கை…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு தங்களது சொந்த வாகனத்தில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் சமீபத்தில் திருப்பதிக்கு வந்த 2…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

திருப்பதி கோவிலில் பிரபல நடிகையிடம் 1.5 லட்சம் மோசடி…. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…!!

80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் ரூபிணி. இவர் ரஜினியோடு மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். கமலோடு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் மற்றும் விஜயகாந்த் உடன் புலன் விசாரணை படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்,…

Read more

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு…. நடந்தது என்ன?…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக…

Read more

மூன்று குழந்தைகள்…. வேஷ்டி கட்டும் கணவர்…. சாதாரண பெண்ணாக வாழ விரும்பும் ஜான்வி கபூர்….!!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்த வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதற்கும் இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருகிறார். திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட ஜான்வி கபூர் தனது தாயின்…

Read more

திருப்பதி கோவிலில் போட்டோ சூட் நடத்திய அரசியல் கட்சி பிரமுகர்… வெடித்தது சர்ச்சை…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்ணவரப் பகுதியில் வசித்து வருபவர் வம்சி நாத் ரெட்டி. இவர் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மற்றும் தொழிலதிபராவார். இவர் தனது பிறந்த நாளன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து கோயில்…

Read more

மாற்று மதத்தினர் பணி மாற்றம்…. திருப்பதி தேவஸ்தானம் முடிவு….!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது மாற்று மதத்தினரும் பணி புரிகின்றனர். இந்நிலையில் அறங்காவலர்கள் குழு தேவஸ்தானத்தில் பணிபுரியும் மாற்று மதத்தினரை மாற்றி விட்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு விருப்ப…

Read more

“வக்பு வாரியம்”… ‌ அது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி… சீண்டிய திருப்பதி அறங்காவலர்… ஓவைசி மீது கடும் ‌ தாக்கு..!!

வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய சமூகத்தால் மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பாகும். இந்த  அமைப்பின் அதிகாரங்கள் தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசால் குறைக்கும் வகையில் புதிய மசோதாக்கள் இயற்றப்பட்டது. வக்பு அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தமிழர்களுக்கு பிரியமான இட்லி…. சுவையோ அருமை…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருத்தலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு நிறைய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழக மக்களுக்கு ஏற்றவாறு அதிகமான உணவகங்கள் திருப்பதியில் இல்லை. தமிழக…

Read more

திடீர் திருப்பம்…! திருப்பதி லட்டு சர்ச்சையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏஆர். டெய்ரி தொடர்பு இல்லை… வெளியான பரபரப்பு தகவல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு தொடர்பான விவகாரத்தில் புதிய தீவு எடுத்துள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு வரும் நெய்யானது, திருப்பதி கோவிலுக்கான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த நெய்யில் கலந்த விலங்குகளின் கொழுப்புக்கான…

Read more

“தவறு செஞ்சவங்க தண்டிக்கப்படணும்”… இன்று முதல் தேங்காயை உடைத்து சிறப்பு பிரார்த்தனை… இந்து அமைப்புகள் ஏற்பாடு..!!

திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் நடந்துள்ளதாக வெளியான தகவல்கள், பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து 16 இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்…

Read more

வெடித்த சர்ச்சை… சுப்ரீம் கோர்ட் வரை சென்ற லட்டு விவகாரம்… பாஜக சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு வழக்கு..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டு, பக்தர்களுக்கு மிகுந்த ஈர்க்கும் உணவாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக, திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் உள்ள லட்டுகளின் தயாரிப்பில் மாடு…

Read more

“திருப்பதி லட்டுவின் புனித தன்மை”… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

திருப்பதி லட்டு பிரசாதம் மீதான சர்ச்சை, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தூய்மையைக் குறித்த விவாதங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருந்தது உண்மையென திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்ததையடுத்து  ஆந்திர அரசிடம் மத்திய…

Read more

Breaking: நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான்… ஒப்புக்கொண்டது திருப்பதி தேவஸ்தானம்…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தேவஸ்தானம்…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்தது உறுதி… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக இருப்பதே திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்பது நெய்க்கு பதில் மாட்டு…

Read more

சீக்கிரமா புக் பண்ணுங்க… திருப்பதிக்கு செல்ல ஆன்லைன் டிக்கெட்கள்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகை தரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் வெளியிட்டது. டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், இதனை 22 ஆம்…

Read more

இனி அதுக்குயெல்லம் பணம் செலுத்த வேண்டாம்…. ஃப்ரீ தான்…திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக நெற்றியில் நாமத்துடன் கோயிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் இருந்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை…

Read more

பாதுகாப்பு எங்கே இருக்கு….? பெண் மருத்துவர் மீது தாக்குதல்…. வைரலான காணொளி….!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில்…

Read more

பிரபல திருப்பதி கோவிலுக்கு வந்த தங்க கடை…. மொத்தம் 25 கிலோவாம்‌‌‍‌….. குடும்பத்துடன் அதிரவைத்த தொழிலதிபர்…!!!

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே என்னும் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் திருப்பதியில் அமைந்திருக்கும் உலகப்…

Read more

தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான…

Read more

திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. இன்று முதல் அமல்…!!

திருப்பதி மலைப்பகுதியில் செப்டம்பர் மாதம் இறுதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் நேர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் வனவிலங்குகள் குட்டிகளை இன்று அவற்றுக்கு பாலூட்டும் காலமாகும். அதனால் இன்று…

Read more

திருப்பதி கோவிலுக்கு தரம் குறைந்த நெய் சப்ளை…. தமிழக நிறுவனத்திற்கு தடைவிதித்து உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்டின் தரமும் சுவையும் குறைந்து காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  ஆய்வு செய்யும் போது லட்டு தயாரிப்பிற்காக நெய்…

Read more

திருப்பதி போறீங்களா?… இன்று காலை 10 மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு… ரெடியா இருங்க…!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் மூலம்…

Read more

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு….!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய காலகட்டங்களில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம்…

Read more

திருப்பதி: அக்டோபர் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம்…

Read more

அடுத்த சர்ச்சை…! திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ… வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய டிடிஎப்ஃ வாசன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்த டிடிஎப்ஃ வாசன் சென்னையில் பைக் உபரி பொருட்கள்…

Read more

பள்ளி விடுதியில் அதிர்ச்சி… அடுத்தடுத்து 9 மாணவிகளை கடித்த எலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…

Read more

திருப்பதியில் முதியோர் இனி 30 நிமிடத்தில் தரிசனம் செய்யலாம்… தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் 65 வயது முதியோர் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய தேவஸ்தானம்…

Read more

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதியில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் மே 24ஆம் தேதி இன்று இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனம்…

Read more

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரகணக்கானோர் வருவதால், திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகும். கோடை விடுமுறையில் இக்கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் சிரமமின்றி…

Read more

திருப்பதி போறீங்களா?… இன்று (மார்ச் 25) காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி இன்று வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி நாளை வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு… இனி இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி…

Read more

திருப்பதி போறீங்களா?… மார்ச் 25 காலை 10 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மற்றும் கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை…

Read more

பெற்றோர்களே உஷார்…! திருப்பதியில் 3 வயது சிறுவன் கடத்தல்…!!!

திருப்பதி, திருமலையில் தெலங்கானா மாநிலம் கட்வால் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 வயது மகன் அபினவ் உடன் திருமலைக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். பக்தர்கள் வளாகத்தில் காத்திருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். மகனை காணாததால் தேடி…

Read more

வெறும் 30 ரூபாய் டிக்கெட்டில் திருப்பதிக்கு செல்லலாம்…. ரொம்ப சீக்கிரமாவே…. இது சூப்பரா இருக்கே…!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட்…

Read more

திருப்பதி போறீங்களா?…. ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.…

Read more

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முக்கிய மாற்றம்…. பக்தர்கள் கவனத்திற்கு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

திருப்பதிக்கு புதிய இணையதளம்…. இனி அனைத்து சேவைகளும் ரொம்ப ஈஸி… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமி தரிசனத்திற்கு இன்னும் சில சேவைகளுக்கும் புதிய இணையதள முகவரியை திருப்பதி தேவஸ்தானம் கொடுத்துள்ளது. பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் தற்போது ttdevasthanams.ap.gov.in…

Read more

10 நாளில் கொட்டோ கொட்டுனு கொட்டிய பணம்…. ஏழுமலையானுக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா…??

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

Other Story