“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…

Read more

காவி என்றால் என்ன தெரியுமா..? தமிழிசை போட்ட எக்ஸ் பதிவு..!!

இந்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பின் கீழ் இயங்கும் தூர்தர்சன் தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ள நிலையில் அத குறித்து தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில், காவி என்பது தியாகத்தின்…

Read more

இனி வெள்ளிக்கிழமையில தேர்தல் வைக்காதீங்க பிளீஸ்… தமிழிசை வேண்டுகோள்…!!

தமிழக்தில் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்ட தொடங்கியுள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதால் தொடர்ச்சியாக, கூட இரண்டு நாட்கள்…

Read more

அண்ணாமலை மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார்…. தமிழிசை திட்டவட்டம்…!!

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மகளிர் பேரணி நடத்திய பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பேரணி மூலமாக மக்களிடம் ஆதரவை கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமர் மோடி திட்டம் மட்டும் போடவில்லை அதை கடைசி…

Read more

திராவிட கட்சிகளுக்கு ‘குட் பை’ சொல்லுங்க – தமிழிசை பன்ச்…!!!

வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள் தான் திராவிட மாடலின் பெருமையும் அடையாளமும் ஆகும். சென்னை சிங்கப்பூர் ஆக மாறும் என்றார்கள், மாறியதா? இந்த குப்பைக்கு தீர்வு…

Read more

5 முறை தேர்தலில் தோற்றது ஏன்? – தமிழிசை விளக்கம்…!!!

தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால் தான் ஐந்து முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன். பணம் கொடுத்துதான்…

Read more

எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார்…. தமிழிசை பரபரப்பு குற்றசாட்டு..!!

மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார் என பாஜக பிரமுகரும், தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்து கணேசமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று பேசிய தமிழிசை, கணேசமூர்த்தியின் இறப்பு…

Read more

அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?… தமிழிசையை கிண்டலடித்து அமைச்சர் துரைமுருகன்…..!!!

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டு தென்…

Read more

தேர்தலுக்கு முன்பே ரிசல்ட் தெரிஞ்சிட்டா..? தமிழிசைக்கு சங்கு ஊதி வரவேற்பு…!!!

மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதியில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில்…

Read more

தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநர்…? தமிழிசை நச் பதில்…!!!

தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை சுவாரசிய பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக தென் சென்னை தொகுதியில் வெற்றி பெறும் என்ற உறுதியை…

Read more

இவர்கள் 3 பேரும்… இதுவரை போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி தான்…!!!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று…

Read more

Breaking: தமிழிசை-க்கு பதில் ஆளுநராக தமிழர் நியமனம்…!!!

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார்.…

Read more

BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் சரி தான்…! ஓ ஜீசஸ்ன்னு சொல்லுறாங்க… ஓ அல்லான்னு சொல்லுறாங்க… தமிழிசை சுளீர் பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நீட்டைப் பொறுத்தவரை நாடு முழுவதும் நீட்டினால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி செய்திருக்கக் கூடிய அரசு,  வந்த உடனே முதல் கையெழுத்து நாங்கள் நீட்டுக்கு எதிரா போடுவோம் என சொல்லிட்டு, …

Read more

DMK சொன்ன 1st கையெழுத்து என்ன ஆச்சு ? தலையெழுத்தையே மாற்றுவேன்னு சொன்னாங்க; வெச்சி செஞ்ச தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நீட்டைப் பொறுத்தவரை நாடு முழுவதும் நீட்டினால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி செய்திருக்கக் கூடிய அரசு,  வந்த உடனே முதல் கையெழுத்து நாங்கள் நீட்டுக்கு எதிரா போடுவோம் என சொல்லிட்டு, …

Read more

எல்லாரையும் டிஸ்மிஸ் செய்யணும்; தமிழக அரசு விளக்கம் சொல்லணும்… ஆவேசமான தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூர் மருத்துவக் கல்லூரி டீன் ஆயுத பூஜை,  சரஸ்வதி பூஜைக்கு குறிப்பாக எந்த மதம் சார்ந்த படங்களும் வைக்க கூடாது. ஒருவேளை வைத்திருந்தால் ? பிரச்சனை. எனவே பிரச்சனை வருவதற்கு முன்னால்…

Read more

தமிழிசை சொன்னது தப்பு….பாவம் தெரியாம பேசுறாங்க… டீடைலாக பேசிய திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான்…. தமிழிசை வெளியிட்ட தகவல்…!!

1989 ஆம் வருடம் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சசர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்கப்பட்டதாக மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு வைத்தார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், ர்மலா…

Read more

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வெறும் அறிவிப்பவே இருக்கு… தமிழிசை விமர்சனம்…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா…

Read more

இது என் தனிப்பட்ட விருப்பம்! MGRக்காக அதிமுக தொண்டர்கள் இதை செய்ங்க..!!!

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

Read more

Other Story