குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

இந்த இடத்துல கூட சண்டையா…? மெட்ரோ டோக்கன் கவுண்டரில் அடிதடி… தடுக்க வந்தவருக்கு கன்னத்தில் “பளார்”…. வீடியோ வைரல்…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் அத்து மீறும் சம்பவங்கள், பயணிகளுக்கு இடையே தகராறு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ், ஆபாசமாக உடையணிந்து வந்தது போன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில்…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

நண்பர்களோடு மது விருந்து: கிரிக்கெட் மட்டையால் தலையில் ஒரே போடு..,. துடிதுடித்து பலியான இளைஞர்…!!

ஹரியானா மாநிலம் பதேஹாபாத் என்ற மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூப் சிங். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அனிஷ் மற்றும் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ், கிரிக்கெட் பேட்டால்…

Read more

“மது போதையில் பெண் போலீசிடம் ரகளை”… சட்டையை கழற்றிவிட்டு ரோட்டில் உருண்ட போதை ஆசாமி…. அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் போன்றவைகளை கேட்டுள்ளார். அந்த…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

கோவில் திருவிழாவில் திடீர் தகராறு… ஜேசிபி உரிமையாளர் வெட்டி படுகொலை… 6 பேர் கைது… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி உள்ளது. இங்கு கருப்பசாமி (35)-பாண்டி செல்வி (33)0 தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கருப்பசாமி ஜேசிபி வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரை நேற்று…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

“இலையில் இனிப்பு இல்லாததால் கசந்த இரு மனம்”…. தாலி கட்டும் முன்பே நின்று போன திருமணம்….!!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் திருமண வரவேற்பு…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

இரண்டே தக்காளி ஒரு நொடியில் பிரிந்த குடும்பம்… கணவன் மனைவி இடையே விரிசல்… இப்படி கூட நடக்குமா…???

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் இரத்தரப்பினர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரத்தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனின் மண்டையை மற்றொரு தரப்பினர் உடைத்தனர். கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகி போலீஸில்…

Read more

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் சீரியல் பார்க்கும் தனது மனைவியை தொலைக்காட்சியை பார்க்கக்கூடாது என கணவர் தடைவிதித்தார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

Other Story