தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 10 நாட்களில் தமிழகத்தில் 500 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலோடு…

Read more

BREAKING: டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ராஜ்பாலாஜியின் உடலில்…

Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுப்மான் கில்…. முதல் போட்டியில் எப்போது ஆடுவார்?

சுப்மான் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சஇந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில் குறித்து ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் எந்தப்…

Read more

36 மணி நேரம் இருக்கு….. சுப்மன் கில் இன்னும் விலகவில்லை….. என்ன சொன்னார் ராகுல் டிராவிட்?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் நன்றாக உணர்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் தொடக்க மோதலுக்கு முன்னதாக டெங்குவால்…

Read more

இதெல்லாம் செய்யனும், செய்யக்கூடாது….. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்…

Read more

இனி டெங்கு காய்ச்சலை அரை மணி நேரத்தில் அறியலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரை மணி…

Read more

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இதை செய்தால் ரூ.500 அபராதம்…. அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக  சுகாதார இயக்குனர் அறிக்கை ஒன்றை…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலுடன் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகள் கருதி வெளியே சென்றால், கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம். மாஸ்க் போன்றவற்றை கடைபிடிக்கவும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக…

Read more

மக்களே உஷார்…! தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு…. அரசு போட்ட உத்தரவு… கடும் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

#DengueFever: புதுச்சேரியில் மேலும் ஒருவர் டெங்குக்கு பலி…!!

புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். புதுச்சேரியை பொருத்தவரை டெங்கு நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியி…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்… மாநில அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்… அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தகவல்களை வழங்க வேண்டும் என அலுவலர்களை…

Read more

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு…. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்….!!!!

உலக மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றமே கொசுக்கள், வைரஸ்கள் பரவ காரணம் ஆகும். இந்த ஆண்டு 129 நாடுகளில் இருக்கும் மக்கள் டெங்கு அபாயத்தில் இருக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில்…

Read more

Other Story