டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க…!!!

டிஎன்பிஎஸ்சி உதவி செய்லர் பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.…

Read more

காலி பணியிடங்கள் உயர்வு… தேர்வர்களுக்கு TNPSC கொடுத்த சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் மே மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஆம்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலாக பணிகளில் அடங்கிய ஆங்கில நிபுணர் மற்றும் தமிழ் நிபுணர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்து தெருவில்…

Read more

நில அளவர் – வரைவாளர் காலி பணியிடம்…. தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி…

Read more

“இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி”…. திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…? விஜயகாந்த் கேள்வி..!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் எழுத்து…

Read more

தேர்வு மையம் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது வன பாதுகாவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்கள் பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

குரூப் 4 தேர்வில் முறைகேடு….. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…. நடந்தது என்ன…????

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

BREAKING: குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது….. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும்…

Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more

குரூப் 2, குரூப் 2A மெயின் தேர்வு…. திடீரென எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு…

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

Justin: குரூப் 2, 2A‌ தேர்வு குளறுபடிக்கு காரணம் என்ன…? TNPSC விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு தாமதம் ஏன்?…. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் இன்று குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில்  தேர்வு தொடங்க கால தாமதமாகியது. அதனால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 பிரதான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான…

Read more

குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் எப்போது?…. ஒத்திவைத்த டிஎன்பிஎஸ்சி..!!

குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடுவது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான, அந்த தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற…

Read more

#BREAKING : குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.…

Read more

1083 காலி பணியிடங்கள்…. சிவில் முடித்தவர்களுக்கு வேலை…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர். காலி பணியிடங்கள்: 1083 கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில்…

Read more

ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி…

Read more

1083 காலி பணியிடங்கள்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத இணையதளம் மூலமாக மார்ச் நான்காம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழகத்தில் இன்று குரூப் 3A தேர்வு….. இத மறந்துராதீங்க…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை…

Read more

TNPSC- யில் அதிரடி மாற்றம்…. இனி இது மட்டுமே கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

இன்று (ஜன.. 6) சான்றிதழ் சரிபார்ப்பு…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான…

Read more

டிஎன்பிஎஸ்சி 2023…. குரூப் 2, குரூப் 4 காலி பணியிடங்கள் எத்தனை?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

Read more

Other Story