தமிழகத்தில் 4 மாவட்ட டாஸ்மாக் கடைகளில்…. இன்று அமலானது புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.19) முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலானது. இதற்காக இப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் கூடுதலாக ரூ. 10க்கு விற்கப்படும். பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது, அத்தொகை…

Read more

ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில்…. பறந்தது முக்கிய உத்தரவு…!!

ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும். காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில்…

Read more

TASMACக்கில் புதிய வகை மது…. குடிமகன்கள் விரும்புறாங்க…. அமைச்சர் போட்ட குண்டு…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!

மதுரை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை அறிய டிஜிட்டல் போர்டு…. அமைச்சர் அறிவிப்பு…!!!

சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக…

Read more

டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை…. “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது பெரும்பகுதி தடுக்கப்பட்டுள்ளது”…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை எனவும், 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல…

Read more

‘இனி காலையில் டீ, காபிக்கு பதில் மதுபானம்’…. குடும்பத்திற்கு உத்திரவாதம் யார் கொடுப்பது?…. செல்லூர் ராஜு..!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவிற்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும்…

Read more

BREAKING: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. பாக்கெட்டில் சரக்கு…!!!

டாஸ்மாக் கடைகளில் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடி பாட்டில்களால், பல ஆபத்துகள் ஏற்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதால் டெட்ரோ பாக்கெட்டில் மது…

Read more

அதிர்ச்சி…. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் பலி…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம்…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில்…. இதை ஏன் செய்யக்கூடாது…? உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏன் மது பாட்டில்களை திரும்பப் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது மலைப் பிரதேசங்களில் மது வாங்கும்போது 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொண்டு பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் 10 திருப்பி அளிக்கப்படுகிறது.…

Read more

“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…

Read more

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தள்ளு முள்ளு…. மீனவருக்கு அடி உதை… போலீஸ் விசாரணை….!!!!

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் நம்பிவேல் (28) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும்  சேர்ந்து முத்தையாபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்போது, கிருஷ்ணனை முந்தி கொண்டு சென்று, …

Read more

Other Story