இனி இந்த நாட்டுக்கு இந்தியர்கள் செல்வது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றொரு நாட்டுக்கு சுற்றுலா அல்லது வேறு ஏதாவது பணிக்காக சென்றாள் அதற்காக அந்த நாட்டின் அனுமதி பெற்று விசா செயல்முறை முடிக்க வேண்டும். ஒரு சில நாடுகளின் விசாவை பெற நீண்ட கால காத்திருப்பும் பல்வேறு விதமான…

Read more

சற்றுமுன்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!!

ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக…

Read more

மிக நீண்ட ஆயுளோடு மக்கள் வாழும் நாடுகள்…. எதெல்லாம் தெரியுமா…? குடுத்து வச்சவங்கப்பா…!!

மிக நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுடைய சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது. ஆனால் தற்போது காலகட்டத்தில் 30 வயது கடப்பதே பெரும்…

Read more

1650 ஆண்டுகளாக நடக்கும் ஆண்களின் நிர்வாண திருவிழா…. பெண்களும் பங்கேற்க அனுமதி….!!!

ஜப்பானில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிர்வாண திருவிழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோனோமியா என்ற ஊரில் உள்ள ஹிண்டோ மத கோவிலில் சுமார் 1650 ஆண்டுகளாக ஆண்கள் பங்கேற்கும் நிர்வாண திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடைபெற்று வருகிறது.…

Read more

தங்கத்தை விட விலை உயர்ந்த மீனை பார்த்திருக்கீங்களா?… உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன் இதுதான்…!!!

புளூஃபின் டுனா உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மீன் ஆகும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்டு ஏலத்தில் இந்த மீன் 114.24 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6.5 கோடிக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த…

Read more

Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!

ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…

Read more

Japan Aircraft Fire : பற்றி எறிந்த ஜப்பான் விமானம்…. 379 பயணிகளும் பத்திரமாக மீட்பு…. கடற்படை விமானத்தில் இருந்த 5 பேரின் கதி என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது…

Read more

#BREAKING : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!

ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது.…

Read more

1 இல்ல 2 இல்ல 155 தடவை ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்…. 8 பேர் உயிரிழப்பு….!!

தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில்…

Read more

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு – உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.!!

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6…

Read more

.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்…

Read more

அலர்ட் மக்களே…! மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை…. மக்கள் ஓட்டம்…!!!

புத்தாண்டு தினமான இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி…

Read more

japan earthquake : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பேரதிர்ச்சி..!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள்…

Read more

உலகின் பழமையான நிறுவனத்தின் சீக்ரெட்…. வியக்கவைக்கும் தகவல்….!!!

ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது என்பது மலையை கட்டி இழுப்பதற்கு சமம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் சில தலைமுறைகளை கூட தாண்ட முடியாமல் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 தலைமுறையினர் 1,445…

Read more

எஸ்கலேட்டர்களில் நடக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான்…

Read more

குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்பமில்லாத பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜப்பானிய வயது வந்த பெண்களில் சுமார் 42 சதவீதம் பேர் குழந்தை பெற்றெடுக்க விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் தேசிய…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

தனியா இருக்கேன்னு கவலைப்படுறீங்களா?… இங்கு மனைவிகளை வாடகைக்கு எடுக்கலாம்… அசத்தும் ஜப்பான் அரசு…!!!

ஜப்பான் நாட்டில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சேவை அதிகரித்து வருகிறது. வீட்டை சுத்தம் செய்தல், உட்புற அலங்காரம், தோட்டம் அமைத்தல், சமையல் செய்தல் மற்றும் படுக்கையில் உல்லாசமாக என பணத்திற்கு ஏற்ப மனைவி வாடகைக்கு கிடைப்பார்கள். இந்த தற்காலிக மனைவிகளிடம் பல…

Read more

நாயாக மாறிய மனிதர்… முதல் முறையாக வெளியான வியக்க வைக்கும் வீடியோ…!!!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை இருந்துள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவழித்து அவர் நாய் போல மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற இளைஞர், அண்மையில் சமூக வலைத்தளத்தில்…

Read more

காதலி மட்டுமில்லை…. மனைவியும் வாடகைக்கு…. ஜப்பானில் வெளியான தகவல்….!!

ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு…

Read more

குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

பாத் டப்பில் குளித்த முண்டம்…. மேஜையில் உட்கார்ந்திருந்த கால்கள்…. ஜப்பானில் பயங்கர சம்பவம்…!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது…

Read more

ரூ.3000 செலுத்தினால் 1 மணி நேரத்தில்…. காதலியை வாடகைக்கு எடுக்கலாம்…. ஏங்கும் 90’ஸ் கிட்ஸ்..!!

ஜப்பானில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு வித்தியாசமாக ஏற்பாடு ஒன்றைசெய்துள்ளது. அந்தவகையில் காதலிக்க ஆள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் ஒரு இணைதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ வாடகைக்கு…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000… தனிமையில் வாடும் இளைஞர்கள் காதலியை வாடகைக்கு எடுக்கலாம்… அரசின் புதிய இணையத்தளம்…!!!

ஜப்பான் நாட்டில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ள ஒரு இணையதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆண் அல்லது பெண்ணை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாமல் ஓரின சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு…

Read more

காதலி வாடகைக்கு கிடைக்கும்….. தொடர்புக்கு : ஜப்பான் அரசு….!!

நாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, பொருட்கள் வாடகைக்கு விடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களுக்காக காதலிகளை வாடகைக்கு விடுகின்றனர். அதுவும் அந்த நாட்டின் அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் தனிமையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

குறைந்து போன பிறப்பு விகிதம்…. இரவு நேர வேலைக்கு தடை விதித்த பிரபல நாடு…!!!

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இது அந்நாட்டில் கவலையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த 2010 ஆம் ஆண்டு Itochu Corpன் CEO இரவு வேலைகளுக்கு தடை விதித்தார். அந்த நிறுவனம் எடுத்த முடிவால்…

Read more

“நான் தனிமையா உணருறேன்” 2761 முறை அவசர அழைப்பு….. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவை சேர்ந்த ஹிரோகோ ஹட்டகமி எனும் பெண் அவசர அழைப்பு எண்ணை 2761 முறை அழைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் வயிற்று வலி  என்றும் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதாகவும் கால் வலி என்றும் வெவ்வேறு காரணங்களை கூறி…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

போடு வெடிய….! தீபாவளியை புக் செய்த 3 டாப் ஹீரோக்கள்….. ரசிகர்களுக்கு செம ட்ரீட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பறிவாளன்…

Read more

இது வேற லெவல்… ஜப்பானில் ரூ. 100 கோடி வசூலித்த ஆர்ஆர்ஆர் படம்… செம குஷியில் படக்குழு…!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்தில் ஜூனியர்…

Read more

#BREAKING: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்த மக்கள்….!!!!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

உலகின் மிகப்பெரிய முள்ளங்கி இது தான்…. கின்னஸ் சாதனை செய்த ஜப்பான் நிறுவனம்….!!!!

உலகின் மிகப்பெரிய முள்ளங்கியை அறுவடை செய்த ஜப்பானை சேர்ந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை சான்றை வழங்கிய சிறப்பிக்கப்பட்டுள்ளது. சராசரி முள்ளங்கியை பயிரிட மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் குறிப்பிட்ட இந்த முள்ளங்கியை அறுவடை செய்ய 6 மாத காலம்…

Read more

மார்ச் 19ல்…. இந்தியா வரும் ஜப்பான் பிரதமர்…. காரணம் என்ன….?

ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிக்கி ஆசியா தெரிவித்தது யாதெனில் “வரும் மார்ச்…

Read more

இது புதுசா இருக்கே.. இரட்டை பிறவிக்கு வித்தியாசம் இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா..!!!

யோச்சி மற்றும் மிச்சி என்ற இரட்டை சகோதரிகள் ஜப்பான் நாட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் தற்போது 33 வயதாகிறது. யோச்சி என்றவர் 162.5 சென்டிமீட்டர் உயரமும் மிச்சி என்பவர் 87.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள்…

Read more

உலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்…. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. ஜப்பானில் பதற்றம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில்…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

உலகின் வித்தியாசமான இடம்..! ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. மலைக்க வைக்கும் விதிமுறைகள்..!!!

உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்ற படுகின்றன. அந்தந்த இடங்களில் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதுபோன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகின்றன. அங்கு…

Read more

பூமியில் மறைந்திருக்கும் 7273 தீவுகள்..! ஜப்பான் கடலில் கண்டுபிடிபட்ட ஆச்சரியம்..!!

ஜப்பானில் 7273 தீவுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதியில் 6752 தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் புதிய ஆய்வுகளின் படி ஜப்பானில் குறைய தீவுகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 125 ஆக…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி…. அறிவிப்பு வெளியிட்ட ஜப்பான்….!!!!

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம்…

Read more

ஜப்பான் ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீனகடற்படை ஹெலிகாப்டர்.. கொந்தளித்த ஜப்பான்.. பகிரங்க எச்சரிக்கை..!!!

ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்கரை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில் சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் பகுதியில் ஜப்பானிய கடலோரப் பகுதியில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது.…

Read more

வம்பிழுக்கும் வடகொரியா கடுப்பான ஜப்பான்! வெடிக்குமா போர்?

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.…

Read more

“எங்களின் ஆய்வு கப்பல் அருகே வந்தது இதுதான்”…. சீனாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான்….!!!!

ஜப்பானின் கடலோரத்தில் 170 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டிற்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு…

Read more

வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!

வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 30 வருடங்கள்…. 10,000 பெண்களின் வீடியோக்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசுவோகா என்ற சுற்றுலா பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜப்பான் நாட்டின் தனி சிறப்புகளில் ஒன்று இயற்கையாக உருவாகும் வெந்நீர் ஊற்றுகள். இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை கடந்த 30 வருடங்களாக…

Read more

திடீரென சூழ்ந்த காகங்கள்…. அழிவின் அறிகுறியா?…. அச்சத்தில் மக்கள்…..!!!!

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின்…

Read more

“வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை”…. ஜப்பான் பிரதமர் குறித்து…. தலைமை மந்திரி சபை செயலர் அறிவிப்பு….!!!!

ஜப்பான் நாட்டின் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் புமியோ கிஷிடா. இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இவருக்கு சைனஸ்சிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்…

Read more

புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பு… தமிழகத்தில் செயல்படுத்த… 5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் குழு…!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 5 நாள் அலுவல் பயணமாக ஜப்பான் செல்கிறார். அவருடன் மாநில மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குணர் ஷில்பா பிரபாகர் சதீஷ், புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா, தமிழ்நாடு…

Read more

இதுல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… ஒரு கொத்து திராட்சை இவ்வளவு லட்சத்துக்கு விற்பனையா?…. ஆச்சரிய தகவல்…..!!!!!

ஜப்பானின் ரூபி ரோமன் எனும் திராட்சையின் விலை ரூ.8 லட்சமாகும். உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம்பெற்றுள்ளது. இந்த திராட்சை சாதாரண திராட்சை பழத்தை விட 4 மடங்கு பெரியதாக…

Read more

Other Story