“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…
Read more