பொன்முடி ஓடி ஒளியுற ஆள் கிடையாது…! இதெல்லாம் DMKவுக்கு பின்னடைவு இல்லை…. சப்போர்ட்டாக பேசிய செல்வபெருந்தகை…!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, ஏதோ…
Read more