இப்படி கூட நடக்குமா..? அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த 12 வயது சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடப்பிடாரம் ஆதனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.…

Read more

பதறும் நெஞ்சம்.. “14 வயசு சிறுமியின் கதறல் “… பி.டி.மாஸ்டர் கொடூரத்தால் 20 நாட்களாக தவித்த உயிர்.. ரூ.30,000 கொடுத்து சரி கட்ட முயற்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்போர்ட்ஸ் டே நடப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனால் பள்ளியின் பி.டி மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் டே…

Read more

மீண்டும் ..! ஒரு துயர சம்பவம் 3 வயது சிறுமி…. பல மணி நேரம் போராடியும் பரிதாபமாக போன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ராலி மாவட்டத்தில் பிந்து சாகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை அங்குள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மூடப்படாமல்…

Read more

உயிரை காவு வாங்கும் புதிய வகை வைரஸ் தொற்று… 4 வயது சிறுமி பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் புது வகையான சாண்டி புரா வைரஸ் பரவி வருகிறது. இந்த நோயினால் ஏராளமானோர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூளை அழற்ஜியை குறிக்கிறது. இந்நிலையில் இந்த புதிய வகை…

Read more

150 மீ தரதரவென இழுத்துச் சென்று 2 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்… பரிதாபமாக போன உயிர்… தொடரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள‌ கர்கோன் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான தளத்தில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார். இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

“கட்டிட வேலைக்காக வந்த தம்பதி”… விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி…. திடீரென நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் கிருஷ்ணன்-தக்ஷனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சுருதி ‌(5), ரிஷி (7) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் இருவரும்…

Read more

அடக்கடவுளே…! அண்ணனோடு விளையாடிய சிறுமி… பேட்மிண்டன் மட்டையால் பறிபோன உயிர்….!!

நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் லூசி மோர்கன்(6) என்ற சிறுமி .இவர் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தன்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய சகோதரனுடன் பேட்மிட்டன் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது லூசி…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!

சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

Other Story