பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!
கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…
Read more