ராணுவத்தினர் சென்ற பேருந்து மீது தாக்குதல்…. 23 சிரியா வீரர்கள் பலி….!!

2011 ஆம் ஆண்டில் இருந்து சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த அமைப்பிற்கு எதிராக 2018 இல் அமெரிக்கா களம் இறங்கியது. இதனால் அந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின்…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு…. விரைந்த எகிப்து வெளியுறவு மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

வான் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல்…. 15 பேர் பலி…. சிரியாவில் அடுத்தடுத்த சோகம்….!!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுப்பதினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் முற்றிலுமாக சிதைந்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியா நிலநடுக்கத்தினால் உருகுலைந்து போனது. நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களாகிய நிலையில் அதிலிருந்து இன்னும் மீண்டு வராத சிரியா தற்போது ஐ.எஸ்…

Read more

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 53 பேர் பலி…. சிரியாவில் பதற்றம்….!!!!

சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் இது போன்ற பல்வேறு அமைப்புகள் அங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. போர் நீடிக்கும் நிலையிலும்…. உக்ரைன் வீரர்களின் மனிதாபிமான செயலை பாருங்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி மீட்பு…. இந்தியா வீரர்களுக்கு…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த துருக்கி மக்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை…. நேரில் சென்று பார்வையிடும்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

உருக்குலைந்த 15 மருத்துவமனைகள்!! மக்கள் ஆரோக்யத்தில் நீண்டகால தாக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

துருக்கிக்கு ஆதரவாக…. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல்..!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி  மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர்…

Read more

துருக்கி நிலநடுக்கம்…. இரண்டு நாட்களுக்கு முன்னரே கணித்த ஆய்வாளர்…. டவிட்டர் பதிவு வைரல்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர்…

Read more

5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read more

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்…. ரிக்டரில் 5.4 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்தது..!!

சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.  துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று…

Read more

Justin: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு…!!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 4000 கடந்த பலி எண்ணிக்கை…. தவிக்கும் மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

“துருக்கி சிரியா நிலநடுக்கம்”…. தேசிய பேரிடர் மீட்பு குழுவை…. துருக்கிக்கு அனுப்பும் இந்தியா….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

நிலநடுக்கத்தால் ஊருக்குலைந்த…. 2200 ஆண்டுகள் பழமையான காஜியாண்டெப் கோட்டை….!!!!

சிரியாவில் ஒரு பரந்த நிலப்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகமானது ரிட்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டின் நேரப்படி அதிகாலை சுமார் 4.17 மணிக்கு காஜியாண்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

Turkey – Syria earthquake : சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது…. மீட்புப்பணிகள் தீவிரம்…. தயார் நிலையில் இந்தியா..!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்தது. சிரியாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 912 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு…

Read more

சிரியாவில் பயங்கர விபத்து…. இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. 16 நபர்கள் பலி…!!!

சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

Other Story