நீங்க ராஜாவா வாழணுமா? உங்க வளர்ச்சியை தடுப்பதே இவங்கதான்.. வாழ்க்கையில அடுத்த லெவலுக்கு போக இதோ சாணக்கியரின் ஐடியா..!!

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் எவரும் ஆச்சார்ய சாணக்கியரின் போதனைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். அதில் மிக முக்கியமானது நேர மேலாண்மை; நேரத்தை முறையாக மதிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலம் நமக்குச் சாதகமாக அமையும். இன்றைய வேலையை நாளைக்கு என்று தள்ளிப்போடுபவர்கள் வெற்றியைத்…

Read more

வாழ்க்கையில் ஒருபோதும் செய்யக்கூடாத தவறு.. மீறினால் உயிருக்கே ஆபத்து.. சாணக்கிய நீதி சொல்லும் அந்த 3 ஆபத்தான மனிதர்கள் யார்?

மாபெரும் ராஜதந்திரியான சாணக்கியர் தனது ‘சாணக்கிய நீதி’ என்ற நூலில், வாழ்க்கையில் நாம் யாரை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பது பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், கையில் ஆயுதம் ஏந்தியவரை ஒருபோதும் முழுமையாக நம்பி கவனக்குறைவாக…

Read more

இந்த 4 விஷயங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ நீங்க தான் அதிர்ஷ்டசாலி.. சாணக்கியர் கூறும் ரகசியம்..!!

சாணக்கியர் ஒரு சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. பணத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறுகையில், மனிதன் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பணம் இருந்தால் எந்த ஒரு கஷ்டத்தையும்…

Read more

உங்கள் பிள்ளை உலகை ஆள வேண்டுமா?… சாணக்கியர் கூறும் இந்த 4 ரகசியங்கள்… இன்றே கற்றுக்கொடுங்கள்..!!!

சாணக்கியர் தனது சாணக்கிய நீதி நூலில் ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது அங்குள்ள இளைஞர்களே என்று குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு உலக அரங்கில் வல்லரசாகத் திகழும் என்றும் அவர்களின் உழைப்பும் கல்வியுமே நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்றும்…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

வாழ்க்கையில் வெற்றி பெற… இதனை செய்யுங்கள்… “சாணக்கியர் நீதி” நூலில் உள்ள 4 நெறிகள்..!!!

பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த புத்திசாலிகளில் ஒருவர் ஆச்சாரிய சாணக்கியர். அரசியல், வாழ்க்கை நெறிகள் மற்றும் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்த அவர் கூறிய “சாணக்கிய நீதி” இன்று வரை காலத்தைத் தாண்டி பேசப்படும் ஒரு நூலாக உள்ளது. சாதாரண மனிதன் கூட,…

Read more

வாழ்க்கையில இத மட்டும் செய்யாதீங்க… பணத்தையும் மரியாதையும் அழிக்கக்கூடிய 3 தவறுகள்… சாணக்கியர் எச்சரிக்கை…!!!

பழமையான இந்திய அரசியல் அறிஞராக அறியப்படும் ஆச்சார்ய சாணக்யர், தனது அறிவும், தந்திர நுட்பங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் காரணமாக மிகப்பெரிய சிந்தனையாளர் என மதிக்கப்படுகிறார். அவருடைய “சாணக்ய நீதி” நூலில் வாழ்க்கையின் பல அம்சங்களை நேர்மையாக விவரித்துள்ளார். குறிப்பாக, சில தவறுகள்…

Read more

சாணக்கிய நீதி… இது போன்ற வீடுகள் ஒருபோதும் செழிப்பை பெற மாட்டார்கள்… சாணக்கியர் எச்சரிக்கை…!!

பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான ஆச்சார்ய சாணக்கியர், அவரது ஞானம் மற்றும் நடைமுறை போதனைகளுக்காக இன்னும் நினைவுகூரப்படுகிறார். பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் சாணக்கியரின் கொள்கைகள், குறிப்பாக அவரது சாணக்கிய நீதி என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து, வெற்றிகரமான…

Read more

உணவு, கல்வி, பணம்…. வாழ்க்கையில் வெற்றி பெறனுமா… அப்போ இத பாருங்க….சாணக்கியர் கூறிய மூன்று வழிகள்….!!

வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்ய பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், சமூகத்தின் விமர்சனங்கள், பார்வைகள் என்ற காரணங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற தயங்குகிறார்கள். இந்திய சமூதாயத்தில் இது குறிப்பாக பெண்களுக்கு அதிகமான பிரச்சனையாக காணப்படுகின்றது. ஆனால், ஆண்களும் இதிலிருந்து விலகியவர்கள் அல்ல. ஆச்சார்ய…

Read more

Other Story