செம கெத்து….!!! திருச்சி மாநகரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி… ரவுடிசம், போதைபொருளை ஒழிக்க அதிரடி உத்தரவுகள்….!!!!

திருச்சி மாநகரத்தில் 32-வது காவல் ஆணையராக முதன் முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியா நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை பெற்ற சத்யபிரியா பொறுப்பேற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.…

Read more

Other Story