“அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பேசின அந்த ஒரே ஒரு போன் கால் தான்.. எங்களை அடியோடு அழிச்சிருச்சு!” 10 வருஷ ரகசியம் உடைந்ததால் கதறும் குஜராத் கணவர்.. சிக்கிய 2 குழந்தைகளின் தாய்..!!

குஜராத் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய ஒரு காதல் கதை, தற்போது சட்டவிரோத ஊடுருவல் காரணமாகச் சட்டத்தின் பிடியில் சிக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருண்குமார் பன்சிபாய் படேல் என்பவருடன், பங்களாதேஷைச் சேர்ந்த காஜுலி என்ற முஸ்லிம் பெண் முகநூல் வழியாக நட்பு…

Read more

Other Story