”அந்த கோவிலை” கட்டுங்க…! கோரிக்கை வெச்ச வானதி… சூப்பர் பதில் கொடுத்த தமிழக அரசு..!!
காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள், இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன், உடனடியாக…
Read more