பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!
சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…
Read more