பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முக்கிய புள்ளி…. திடீர் டிவிஸ்ட்…!!!

கேரளாவின் வயநாடு மக்களவைதொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன்,…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப்…

Read more

காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… 300க்கும் குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் போட்டி..!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் இந்த எம்பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது. இதுவரை 27 மாநிலங்கள் மற்றும்…

Read more

விளவங்கோடு இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

Read more

என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா…? காங்கிரஸ் கட்சியை கலாய்த்து தள்ளும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்  அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. அந்தவகையில்…

Read more

BREAKING: கட்சித் தாவினார் முன்னாள் அமைச்சர்… பாஜகவுக்கு அதிர்ச்சி…!!!

முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக ஆட்சியில் இரண்டு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி, காங்கிரஸில் இணைந்தது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது மகனும் எம்பியுமான…

Read more

நெருங்கும் தேர்தல்… 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

ம.பி,கோவா உள்ளிட்ட மாநிலங்கஉள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

Read more

ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை நீக்கப்படும்…. அதிரடி அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும். 100 நாள்கள் வேலைத்திட்டம் 200 நாள்கள் ஆகவும், சம்பளம் ரூ.700ஆகவும் உயர்த்தப்படும். அரசின்…

Read more

2024 Lok Sabha Election: மலிவு விலையில் இந்திரா உணவகங்கள் திறக்கப்படும்…. மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கட்சித்தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு…. அரசு பணி விண்ணப்ப கட்டணம் முழுமையாக ரத்து…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

உணவு, உடை, காதல், திருமணம் ஆகியவற்றில் ஒருபோதும் தலையிட மாட்டோம்…. மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும்…. காங்கிரஸ் அறிவிப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#CongressNyayPatra : மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி…. காங்கிரஸ் அதிரடி தேர்தல் அறிக்கை.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#BREAKING : முப்படை வீரர்களை தேர்வு செய்யும் ‘அக்னிபாத்’ திட்டம் ரத்து செய்யப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம்…. நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் எல்கேஜி, யுகேஜி கட்டாயம்… காங்கிரஸ் வாக்குறுதிகள்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

#BREAKING : அனைத்து சாதியினருக்கும் 10% இட ஒதுக்கீடு…. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்.!!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.…

Read more

“நாட்டின் பெயருக்கு களங்கம்” காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

நாட்டின் பெயருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உலக அரங்கில் நாட்டின் பெயருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், ஆனால் கடந்த…

Read more

சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது… காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கவுரவ் வல்லப்.!!

சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்ப முடியாது என்று கூறி காங்கிரஸில் இருந்து விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரசிலிருந்து விலகியிய…

Read more

பெண்களுக்கு செம அறிவிப்பு வெளியாகிறது…!!!

மக்களவைத் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடுகின்றது. இதில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், பெண்களுக்கு மாதம் சிறப்பு உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஒரு வருட தொழிற்பயிற்சி, விவசாயிகளுக்கான பி…

Read more

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றார்… காங்., தலைவர் கார்கே உள்ளிட்டோர் வாழ்த்து.!!

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார். முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், மாநிலங்களவை உறுப்பினரானார் சோனியா காந்தி.…

Read more

காங்கிரஸில் இருந்து விலகினார் முக்கிய பிரபலம்…. நொடிக்கு நொடி அதிர்ச்சி…!!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை…

Read more

ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் முன்னாள் எம்.பி சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்ததை வெளிப்படையாக எதிர்த்து வந்த அவர், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார். இதனால், நட்சத்திர…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல விளையாட்டு வீரர்…. காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி….!!

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட ஒற்றுமையாத்திரை பயணத்தில் இவர் கலந்து கொண்டிருந்தார். மதுரா தொகுதியில் நடிகை…

Read more

முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர்…. காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி திடீர் ராஜினாமா…. அடுத்தடுத்து பின்னடைவு…!!!

மக்களவை தேர்தலுக்கு முன், பீகார் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசித் நாத் திவாரி ராஜினாமா செய்துள்ளார். முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும், உத்தியோகபூர்வ பிரதிநிதி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமைஅறிவித்தார்.…

Read more

3 முக்கிய புள்ளிகள் காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்… அதிர்ச்சி…!!!

அசாம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட 3 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய அதேநாளில் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலப் பொதுச்செயலாளர் மானாஷ் போரா, செயலாளர் கவுரவ் சோமானி, மாவட்ட தலைவர் அனுஜ் பார்காதாகி…

Read more

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…. பெரும் பதற்றம்…!!!

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை…

Read more

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை,…

Read more

நள்ளிரவில் வெளியான காங்., வேட்பாளர் பட்டியல்…. 5 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு….!!

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியானது. இதில், எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), விஜய் வசந்த் (குமரி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இரவோடு இரவாக வேட்பாளர்களை அறிவித்த திமுக கூட்டணி…!!!

மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள ஏழு பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத், கரூர் –…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில்….. மீண்டும் களமிறங்கும் காங்கிராஸ்…!!

நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல்…

Read more

#Election2024 : திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு… திமுக 21 தொகுதியில் போட்டி.!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி…

Read more

#BREAKING: காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு… எந்தெந்த தொகுதி?

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியானது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ்…

Read more

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி…. விரைவில் தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரச்சாரம்..!!

சென்னை விமான நிலையம் வந்த செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ராகுல் காந்தி,…

Read more

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்… மும்பை புறப்படும் முதல்வர் ஸ்டாலின்….!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று மும்பை புறப்படுகின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த…

Read more

மிகப்பெரிய பணம் பறிக்கும் கும்பலை வைத்துள்ளார் PM மோடி… ராகுல் கடும் தாக்கு…!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என…

Read more

பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும்…. வலியுறுத்தும் காங்கிரஸ்…!!

தேர்தல் பத்திர முறைகேடு பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அதுகுறித்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க…

Read more

Rahul Gandhi: விவசாயப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது…. காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகள்…. ராகுல் காந்தி ட்விட்!!

விவசாயிகளுக்கு காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. 2024மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

Read more

Lok Sabha Elections 2024: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்தார்.!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாரதிய ஜனதாவில் இணைந்தார். பாட்டியாலாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வியாழக்கிழமை (மார்ச் 14) பாஜகவில் இணைந்தார்.…

Read more

Breaking: காங்கிரஸ் கையில் விளவங்கோடு தொகுதி…!!!

விஜயதாரணி அண்மையில் பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், விளவங்கோடு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க…

Read more

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

Nari Nyay Guarantee for women : அரசுப் பணியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு…. பெண்களுக்காக 5 அதிரடி வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்.!!

பெண்களுக்காக காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது.. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நாரி நியாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம்…

Read more

#BREAKING : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும் – காங்கிரஸ் அறிவிப்பு.!!

காங்கிரஸ் கட்சி மகளிர் நீதி உத்தரவாதத்தின் கீழ் 5 அறிவிப்புகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும்…

Read more

பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!

அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது…

Read more

BIG BREAKING: காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9, புதுவையில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தெந்த…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அதில் 3 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் 2 எம்.எல்.ஏ.,க்கள்…

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபத்’ ரத்து செய்யப்படும்… சச்சின் பைலட் உறுதி…..!!!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவு.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more