“அப்பா, என்னைக் காப்பாத்துங்க.. நான் இறந்துடுவேன், உடம்பெல்லாம் வலிக்குது…!” JEE தேர்வுக்கு படித்து வந்த 17 வயது மாணவியின் கடைசி அலறல்…. உறைந்துபோன குடும்பம்…. பின்னணி என்ன…??
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி நிறுவனம் ஒன்றில் தங்கி ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான ஜெயா ஸ்ரீ, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ராஜஸ்தானையும் உலுக்கியுள்ளது. சனிக்கிழமை இரவு 9…
Read more