நீங்க ஜிமெயில் யூஸ் பண்றீங்களா?…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நிறுவனங்கள்…

Read more

செயற்கை இனிப்பூட்டிகளில் இருக்கும் அபாயம்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!

அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாகரின் போன்ற செயற்கை இனிப்பூட்டி கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவை டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகிய அபாயத்தை அதிகரிக்கின்றன. உயிரிழப்பை…

Read more

பறவைக் காய்ச்சல் பீதி…. சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சியில் உள்ள கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநில அரசு உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஹோட்வாரில் உள்ள ஒரு பிராந்திய கோழி பண்ணையில் வழக்குகள் உறுதி செய்யப்பட்டபோது கோழிகள் உட்பட…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்கள் உஷார்… அரங்கேறும் புதிய மோசடி… எச்சரிக்கை…!!!

எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாக தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றி தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட…

Read more

திரவ நைட்ரஜன் சாப்பிட்டால்? அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

திரவ நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சதீஷ்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மைனஸ் நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனை நேரடியாக உட்கொள்ளும் போது உள் உறுப்புகள் கருகிவிட வாய்ப்புகள் உள்ளது.…

Read more

4 மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள்…

Read more

புவிவெப்பத்தால் விரிவடையும் இமயமலை ஏரிகள்…. இஸ்ரோ எச்சரிக்கை…!!!

இமயமலையில் பனி மலைகள் உருவாகி உருவான ஏரிகள் புவி வெப்பமயமாதல் காரணமாக விரிவடைந்து வருவதாக சமீபத்தில் இஸ்ரோ புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 2431 ஏரிகளில் 89 சதவீதம் பெரிய அளவிலான விரிவாக்கம், அடுத்த 38…

Read more

தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. 12 – 3 யாரும் வெளியே போகாதீங்க…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்தே அதிகமான வெயில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர்,…

Read more

மாணவர்கள், பெற்றோருக்கு எச்சரிக்கை…. உஷாரா இருங்க… ஆபத்து..!!!

ஆன்லைன் படிப்பு தொடர்பாக போலிகளிடமிருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும்…

Read more

அரெஞ்சு அலர்ட்: “தண்ணி குடிங்க…. வீட்டிலேயே இருங்க” வெளியான எச்சரிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. ஓயாத வெயில் சென்னையின் உக்கிரத்தைக் கூட மிஞ்சியதால், கடும் வெப்பத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். குழந்தைகள் குறிப்பாக…

Read more

கடலூர் பெண் கொலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. ;காவல்துறை எச்சரிக்கை…!!!

‘குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது’ மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது. கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.…

Read more

கறந்த பாலில் வைரஸ்…. மக்களுக்கு WHO கடும் எச்சரிக்கை…!!!!

கறந்த பசும்பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது மனிதர்களை எளிதாக தாக்கும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதனால் கறந்த…

Read more

மக்களே உஷார்…. ரூ. 3.55 கோடியை இழந்த ஆசிரியை…. எச்சரிக்கை தகவல்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சைபர் மோசடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை  ஷம்பா ரக்‌ஷித் 3.55 கோடி ரூபாய் இழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியருக்கு போன் செய்த நபர் போலீஸ் என்று கூறிக்கொண்டு உங்களுடைய சிம்…

Read more

தமிழகம் முழுவதும் விடுமுறை… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து…

Read more

தர்பூசணி இந்த கலர்ல இருக்கா?…. மக்களே உஷாரா இருங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

கோடை காலம் தொடங்கியதுமே குளிர்ச்சியானவற்றை சாப்பிட மக்கள் விரும்புவார்கள். வெயிலுக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் ஒரு பீஸ் 20 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏழை மக்கள் கூட…

Read more

புதிய ஸ்பைவேர் தாக்குதல் – பயனர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை….!!!

இந்தியாவிலும் உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மதியம் 12 மணியளவில் புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கை தகவலை அந்த நிறுவனம் அனுப்பி இருந்தது. அதில் உங்களுடைய ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்தே ஊடுருவ…

Read more

இனி இதற்கெல்லாம் தண்ணீரை பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்… குடிநீர் வழங்கள் வாரியம் எச்சரிக்கை…!!!

நடைபாண்டில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மலைப்பொழிவு இல்லாததால் பெங்களூரு நகருக்கு தேவையான நீரை வழங்குவதற்கு பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் சிரமத்தில் இருந்து வருகின்றது. கடும் பற்றாக்குறையால் டேங்கர் லாரிக்கான கட்டணத்தையும் அரசு புதிதாக…

Read more

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய நிலையில் அனைவருக்கும் மரண பயத்தை காட்டியது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்து இறுதி சடங்குகளை செய்வதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்தனர். இந்த நிலையில் கொரோனாவை…

Read more

கம்போடியா செல்லும் இந்தியர்களே உஷார்… வெளியானது எச்சரிக்கை அறிவிப்பு…!!!

கம்போடியாவிற்கு செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கம்போடியாவில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி மனித கடத்தல் காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் வேலைவாய்ப்புகளை நம்பி கம்போடியாவுக்கு வரும் இந்தியர்கள் ஆன்லைன் நிதி மோசடிகள்…

Read more

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு…. எச்சரிக்கை…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் பண பட்டுவாடா ஜோராக நடக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் வணிகர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம்…

Read more

உங்களுக்கு இந்த மாதிரி அழைப்பு வருகிறதா?… அலெர்ட்டா இருங்க…!!!!

போலியான அழைப்புகள் பற்றி சமீபத்தில் புகார் வருவதாக கூறி தொலைத்தொடர்பு துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் தொலைத்தொடர்பு துறையினர் பேசுகிறோம் என்று கூறி மக்களுக்கு வாட்ஸ்அப் எண் மூலமாக அல்லது செல்போன் வழியாக அழைக்கின்றனர். அவ்வாறு அழைப்பதுடன் உங்கள்…

Read more

ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு… சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஹைதராபாத்தில் உப்பல் மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்து விட்டன.…

Read more

உஷார்…! அடுத்த 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறுகையில், “கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிஷா, கடலோர ஆந்திரா பகுதிகளில் 4 –…

Read more

இது அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை…. ப.சிதம்பரம்…!!

காங்., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் ₹8,250 கோடியை பெற்ற பாஜக இப்போது காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது…

Read more

தொலைத்தொடர்பு துறை பெயரில் மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…. இந்த நம்பரை நோட் பண்ணுங்க…!!!

தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் இத்தகைய அழைப்புகள்…

Read more

2 மாதங்களுக்கு வெப்ப அலை.. தப்பிக்கவே முடியாது… எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் காலம் சுட்டரித்து வருகின்றது. இந்த நிலையில் ஏப்ரல்…

Read more

ஓட்டு போட தவறினால் ரூ.350 அபராதமா?… மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு…

Read more

மக்களே உஷார்…. போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்… DOT எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

யாரும் இதை செய்யக்கூடாது… தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை… உஷார்….!!!

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுபவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன, மத, ஜாதிக்கு எதிரான உள்ளடக்கம், பொய்…

Read more

விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல…. SAC பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்க பலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட எஸ் எஸ் சி, இப்படிப்பட்ட வருடம் விஜய் இருந்தால் நாளை அவரது…

Read more

யாரும் வெளியே வராதீங்க… அடுத்த 5 நாட்களுக்கு அலெர்ட்… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதாவது மார்ச் 31 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்பதால்…

Read more

ரூ.555 இலவச ரீசார்ஜ்? உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?…. உஷாரா இருங்க….!!!

ரிலையன்ஸ் ஜியோ இலவச ரீசார்ஜ் என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜியோ சிம்கள் அறிமுகம் செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் 555 ரூபாய் ரீசார்ஜ் இலவசம் என்று போலியான மெசேஜ்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது.…

Read more

ALERT: உங்கள் போனில் இந்த பிரவுசரை பயன்படுத்துகிறீர்களா?…. உடனே அப்டேட் பண்ணுங்க…!!!

Mozila fire fox மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது ஏற்படும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால் இந்த பிரவுசரை புதுப்பிப்பதன் மூலம் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று மத்திய…

Read more

Pregabalin மாத்திரை அதிகம் எடுத்தால் மரணிக்கும் ஆபத்து…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

வலிப்பு, நரம்பு வலி, பதற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் ப்ரீகாபலின் மாத்திரையால் (Pregabalin) மரணிக்கும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரையை அதிக அளவில் எடுத்துக் கொண்ட பலர் மரணத்தை சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், இதை எடுத்துக்கொண்ட பிறகு மது அருந்தக்…

Read more

வாக்காளர்களே.. இதை செய்தால் உங்கள் பணம் காலி… அலெர்ட்டா இருங்க…!!!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறி வைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்து கொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்குகள் அனுப்பப்படுகிறது. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி…

Read more

வெற்றி ரொம்ப முக்கியம்… எந்த தொகுதியில் ஓட்டுக்கள் குறைந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!

இந்த நிலையில் எந்த இடத்தில் ஓட்டுக்கள் குறைந்தாலும் அந்த இடத்திற்கு போனவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடந்தது. அதில் பேசிய…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு… அலெர்ட்டா இருங்க…!!!

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து…

Read more

தேர்தல் நடத்தை விதி அமல்…. வாகன உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று.. இந்த அறிகுறி இருக்கா?… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கியது முதல் அம்மை நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட மார்ச் மாதத்திலேயே அதிக வெப்பநிலை நிலவி வருவதால் தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய் தாக்கம் தொடங்கியுள்ளது.…

Read more

டேப் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிளை நீங்க யூஸ் பண்றீங்களா?…. ஆபத்து நிச்சயம் அலெர்ட்…!!!

சார்ஜிங் கேபிள் பழுதாகி கம்பிகள் வெளிப்பட்டாலும் சிலர் டேப் ஒட்டி அதனை பயன்படுத்துவார்கள். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று இங்கிலாந்தின் மின் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்காலிகமாக ரிப்பேர் செய்யப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தினால் போன் வெடித்து விடும் அபாயமும்…

Read more

மக்களே உஷார்… உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?…. அலெர்ட்டா இருங்க…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விக்சித் பார்த் சம்பர்க் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு whatsapp மெசேஜ் அனுப்பி வருகின்றது. இந்த நிலையில் இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மக்களிடம்…

Read more

மக்களே உஷார்… இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… அலர்ட்…!!!

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் இருப்பது தான். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போது தெரிய…

Read more

தர்பூசணி பழங்களில் ரசாயனம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாத்தலங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சீசனுக்கு ஏற்றது போல மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை…

Read more

மக்களே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும். தொடர்ந்து இரண்டு நாள் மிக அதிக வெயிலில் இருக்க…

Read more

ரூ.259க்கு இலவச ரீசார்ஜ்… இந்த லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி… அலர்ட்…!!!!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜியோ 259 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பெற லிங்கை கிளிக்…

Read more

பெற்றோர்களே… குழந்தைகளுக்கு ஹெட்போன் வேண்டாம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவின் மிச்சிகன் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் காதுகளில் கேட்கும் மண்டலங்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. காது கேளாமை மட்டுமல்லாமல் காதில் எப்போதும் தெரியாத சத்தம் கேட்கும், டின்னிடஸ் போன்ற கோளாறுகள் வரும்…

Read more

வெப்பநிலை இயல்பை விட 2 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் …. எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!

ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக…

Read more

2050ல் கடலில் கலக்கும் 32 நகரங்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… எச்சரிக்கை…!!!

புவி வெப்பமடைதல் பூமியின் காலநிலையை கடுமையாக பாதிக்கின்றது. ஏற்கனவே துருவங்களில் தண்ணீர் வேகமாக உருகி வருகின்றது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் கணிசமாக உயரும். இதனால் கடலோரப் பகுதிகள் கடலில் கலக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள்…

Read more

தமிழக மக்களே… இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வெளிய வராதீங்க… அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி வரை சென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story