“என்ன மன்னிச்சுடுங்கப்பா”… ரயில் முன் பாய்ந்த இளைஞர்… செல்போனில் சிக்கிய கடைசி உருக்கமான மெசேஜ்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்…!!!
ஆந்திர மாநிலம் நிந்த்யால் மாவட்டத்தில் பொன்னாபுரம் ரயில்வே கேட் அருகே இளைஞர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் தனது தற்கொலைக்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு…
Read more